கனவெல்லாம் நீதானே 4
வணக்கம் கனவெல்லாம் நீ தானே நான்காவது பாகம் முதல் மூன்று பாகம் படிக்காதவங்க உங்களுக்கு நேரம் இருந்தா படிச்சிட்டு இதை படிங்க ஏன்னா அதோட தொடர்ச்சி தான் இது படிச்சு புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் பண்ணலாமே ஒன்னும் தப்பு இல்லையே
[email protected]
கனவெல்லாம் நீதானே 3
யாமினி அவங்க பீச் பக்கத்லயானு தான் கேட்டாங்க அதுக்குள்ள நான் அவங்க கூட வெளிய போறதுக்கு பிளான்னே போட்டுட்டேன் அவங்களையும் அடுத்த நாள் ராத்திரி தயாரா இருக்க சொல்லிட்டேன் அடுத்த நாள் காலைல வேலைக்கு கெளம்பி வண்டிய வெளிய எடுத்தேன் வெளிய வச்சுட்டு வழக்கம் போல வண்டி கண்ணாடி வழியா அவங்க பால்கனி பாத்தேன் அவங்க அங்க இல்ல சரி ராத்திரி தூங்க லேட் ஆகிடுச்சுல அதனால தூங்கிருப்பாங்க அசதிலனு நெனச்சுட்டு வண்டி எடுத்துட்டு ஆபீஸ் போனேன் போய்ட்டு என் கேபின் உக்காந்ததும் யாமினிக்கு மெசேஜ் பண்ணேன் எந்திரிச்சிடீங்களா எங்க இன்னிக்கு காலைல வெளிய பாக்கவே முடியலனு மெசேஜ் பண்ணேன் அவங்க மெசேஜ் பாக்கல சரி கண்டிப்பா பாப்பாங்க பாத்ததும் மெசேஜ் பண்ணுவாங்கனு நான் என் வேலைய பாத்துட்டு இருந்தேன்
ஒரு மணி நேரம் அப்பறம் என் போன்ல மெசேஜ் வர சத்தம் கேட்டுச்சு எடுத்து பாத்தேன் யாமினி தான் மெசேஜ் பண்ணிருந்தாங்க சாரி டா ரொம்ப வயிறு வலி அதான் எந்திரிக்க லேட்டா ஆகிடுச்சு குளிச்சிட்டு வந்து மெசேஜ் பன்னேனு சொன்னாங்க என்ன ஆச்சு வயிறு வலி ஹாஸ்பிடல் போலாமான்னு கேட்டேன் இல்ல டா இது எல்லாருக்கும் வர மாதிரி தான்னு சொன்னாங்க எனக்கு புரிஞ்சிடுச்சு பீரியட்ஸ்சா உங்களுக்குனு கேட்டேன் ஆமா டானு சொன்னாங்க ஓஹ் சரி சரி நல்லா ரெஸ்ட் எடுங்க நல்லா சாப்பிடுங்க சாப்பாடு மதியானதுக்கு ஏதாவது ஆர்டர் பண்ணவானு கேட்டேன் டேய் அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் பத்துக்கறேன்னு சொன்னாங்க ரொம்ப முடியலைன்னா சொல்லுங்க நான் பாத்துக்கறேன்னு சொன்னேன் சரி டா முடியலைன்னா சொல்றேன்னு சொன்னாங்க சரி நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்னு சொன்னாங்க நானும் சரி சரி தூங்குங்க அப்போ தான் நைட் ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்க முடியும்னு சொன்னேன் டேய் இந்த மாதிரி இருக்கும் போது நான் எப்படி டா வர முடியும்னு கேட்டாங்க உடனே நான் உங்களுக்கு போனும்னு ஆசை இருக்கா இல்லையானு கேட்டேன் இருக்கு தான்னு சொன்னாங்க அப்பறம் என்ன இதெல்லாம் ஒன்னும் இல்ல வெளிய வந்து இயற்கை காத்த வாங்கி நல்லா ஸ்வாசிச்சாலே எல்லா வலியும் போய்டும் நீங்க தயாரா இருங்கனு சொன்னேன்
சரி டா நானும் இன்னிக்கு உன் கிட்ட நெறய மனசு விட்டு பேசணும்னு நெனச்சுட்டு இருந்தேன் சரி இன்னிக்கு போலாம் நான் வரேன்னு சொன்னாங்க கண்டிப்பா நான் காத்திருப்பேன் யாமினி நீங்க நல்லா தூங்கி எந்திரிங்க நானும் வேல கொஞ்சமாவது பாத்துடறேன்னு சொல்லி என் வேலைய பாக்க ஆரமிச்சேன் எப்படியோ அன்னிக்கு கொஞ்சம் வேல அந்த அளவுக்கு இல்ல அதனால சாயங்காலம் சீக்கிரமா வேல முடிஞ்சிடுச்சு எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு வீட்டுக்கு கெளம்பி வீட்டுக்கு போய்ட்டு குளிச்சிட்டு நைட் சாப்டுட்டு கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு இருந்தேன் வழக்கம் போல கொஞ்ச நேரத்தில எப்பயும் போல சண்டை சத்தம் இந்த ஆளு என்ன நமக்கு அலாரம் மாதிரி இருக்கான்னு மனசுல நெனச்சு சிரிச்சிட்டே யாமினிக்கு மெசேஜ் அனுப்புனேன் சீக்கிரம் அவரை உள்ள வச்சு லாக் பண்ணிட்டு வாங்க கெளம்பலாம்னு சொன்னேன் அவங்களும் தோ இன்னும் அஞ்சு நிமிஷம்னு சொல்லிட்டு அப்பறம் கொஞ்ச நேரத்தில வந்துட்டாங்க இன்னிக்கு ஒரு ஜீன்ஸ் பாண்ட் கருப்பு கலர் டீஷிர்ட் ஒரு ஷால் போட்டு வந்தாங்க அந்த ஷால் முகத்தை மறச்சிக்க தான் பாக்க அன்னிக்கு அவ்ளோ ஸ்டைல்லா இருந்தாங்க
நான் வண்டி எடுக்க என் பின்னாடி வண்டில ரெண்டு கால் போட்டு ஏறி உக்காந்து அவங்க ஷால் வச்சு முகத்தை மூடிக்கிட்டாங்க நானும் வண்டி எடுத்துட்டு வழக்கம் போல கொஞ்ச தூரம் தள்ளி போனதும் வேகம் எடுக்க ஆரமிச்சேன் இப்ப அவங்க பக்கம் திரும்பி அந்த ஷால் எடுத்துருங்க இதுக்கு மேல யாரும் நம்மள அதுவும் இந்த நேரத்தில பாக்க மாட்டாங்கன்னு சொல்ல உடனே அவங்க ஷால் அவங்க முகத்துல இருந்து கழட்டுனாங்க அடிக்கிற காத்துல அவங்க முடி பறக்க அவங்க கை ரெண்டையும் விரிச்சு வச்சு பறக்கிற மாதிரி என் வண்டில உக்காந்துட்டு கண்ண இறுக்கி மூடி ரசிச்சிட்டே வந்தாங்க அந்த அழக பாக்கும் போதே அவங்கள கட்டிபுடிக்கணும் போல இருந்துச்சு ஆனா வேணாம் வேணாம்னு என்ன நானே அடக்கிட்டு உக்காந்துட்டு இருந்தேன் அப்பறம் அப்படியே அங்க ஈசிஆர் பக்கம் போய்ட்டு அங்க இருக்கிற ஒரு பீச்க்கு கூட்டிட்டு போனேன் அங்க ஒரு இடத்தில வண்டி விட்டுட்டு பீச் மனல்ல நடக்க ஆரமிச்சோம் நேரம் அப்போ நைட் பதினொன்னு முப்பது தான் ஆகி இருந்துச்சு ஆனா பீச் நல்லா வெளிச்சமா இருந்துச்சு என்னடா இதுனு பாத்தா இன்னிக்கு பௌர்ணமி வானத்துல கடலுக்கு ரொம்ப பக்கத்தில இருக்கிற மாதிரி பெருசா தெரிஞ்ச நிலா அந்த நிலாவோட பிம்பம் கடல்ல பட்டு கடல் தண்ணி ஜொலிக்கிறது இதெல்லாம் பாத்துட்டே யாமினிய பாத்தேன் ராஜ் நிஜமா எனக்கு எல்லாமே புதுசா இருக்கு ராஜ் எனக்கு என் வாழ்க்கையே இப்ப தான் ரெண்டு நாளா ரொம்ப அழகா மாறி இருக்கிற மாதிரி எனக்கு பீல் ஆகுதுனு சொன்னாங்க உடனே நான் யாமினி இதெல்லாம் என்ன இருக்கு மனசுக்கு எது சந்தோஷமோ அத பண்ணிட்டு போயிட்டே இருக்கனும் எதை பத்தியும் யோசிக்கவே கூடாதுனு சொன்னேன்
சரி என் கிட்ட நெறையா பேசணும்னு சொன்ன சொல்லு யாமினினு சொன்னேன் சரி அங்க போய் உகரலாமான்னு கேட்டாங்க சரி வாங்கனு சொல்லி அங்க ஒரு மேடு மாதிரி இருந்துச்சு மனல்ல அங்க ரெண்டு பேரும் உக்காந்தோம் நான் எதுவுமே கேக்கல அவங்களா அவங்கள பத்தி சொல்ல ஆரமிச்சாங்க என் சொந்த ஊர் மதுரை என் வீட்ல இன்னும் மூணு தங்கச்சி நான் தான் மூத்தவ வீட்ல அந்த அளவுக்கு வசதி இல்ல அதனால என் அம்மா சொந்தகார ஆள் இவர் இவரோட முதல் தார மனைவி இறந்துட்டாங்க அதனால எனக்கு இவரை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க என்ன பத்தி யாருமே யோசிக்கல இவர் அப்போவே ரொம்ப குடிச்சிட்டு தகராறு பண்ணுவாரு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா இவர் மாறிடுவாரு திருந்திடுவாருனு சொல்லி என் விருப்பத்தை கூட கேக்காம என்ன கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க நானும் எவ்ளவோ இறை திருத்த முயற்சி செஞ்சு பாத்துட்டேன் ஆனா என்னால முடியல தினமும் சண்டை வரது தான் மிச்சம்னு சொல்லி கண்ணு கலங்குனாங்க நானும் பொண்ணு தான் எனக்கும் எல்லா ஆசையும் இருக்கும்ல ராஜ்னு சொன்னாங்க இது மட்டும் இல்ல இவருக்கு இன்னொரு வீடு வேற இருக்கு பகல்ல அதிகமா அங்க தான் இருப்பாரு முன்னாடிலாம் எப்பயாவது தான் வீட்டுக்கே வருவாரு நான் ஒரு தடவ விஷம் குடிச்சுட்டேன் அப்பறம் ஹாஸ்பிடல் அது இதுனு நெறய தகராறு ஆச்சு அதுல இருந்து தினமும் நைட் மட்டும் என்ன ஆனாலும் இங்க வந்துடறாரு
என்ன யாமினி சொல்றீங்க இவ்ளோ அழகா ஒரு பொறுப்பான குடும்ப பொண்ணா இருக்கீங்க எப்படி உங்கள விட்டு இன்னொருத்தங்களை தேடி போனாரு அவரு அது மட்டும் இல்லாம அவர் பண்ற தப்புக்கு நீங்க சாகலாம்னு எப்படிங்க முடிவு பண்ணலாம் நீங்க இருந்து அவரை தண்டிக்கணும்ங்க அத தான் நீங்க பண்ணிருக்கணும் சாதாரணமா விஷம் குடிச்சிட்டேன்னு சொல்றீங்க ஏதாவது ஆகிருந்தா என்ன ஆகுறதுனு கோவமா கேட்டேன் அது தான் நான் என் வாழ்க்கைல பண்ண பெரிய தப்பு ராஜ் அந்த விஷம் குடிச்சதுனால நான் இப்ப எனக்கு கொழந்த பாக்கியமே இல்லாம போய்டுச்சுனு சொன்னாங்க உடனே நான் என்ன யாமினி சொல்றீங்கனு ஷாக் ஆகி கேக்க ஆமா ராஜ் உண்மையா தான் சொல்றேன் நானும் தெரிஞ்ச ஹாஸ்பிடல் தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும் விசாரிச்சிட்டேன் எல்லாரும் ஸ்கேன் ரிப்போர்ட் பாத்துட்டு அதே தான் சொல்லிட்டாங்கனு சொன்னாங்க அவங்க கண்ணீர் விட்றத பாத்து எனக்கே ஒரு மாதிரி அழுகை வர மாதிரி ஆகிடுச்சு
நான் உடனே அவங்க தலைமுடிய வருடி விட்டு கவலை படாதீங்க யாமினி எல்லாம் சரி ஆகிடும் எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கும் நான் இருக்கேன் அழாதீங்கன்னு சொல்லி அவங்க தலையை நிமித்தி அவங்க கண்ணுல இருந்து கொட்டிருந்த கண்ணீரை தொடச்சு விட அவங்க மெதுவா அவங்களோட கண்ண தொறந்து என்ன அவங்க கண்ணோட கண் பாக்க நான் என்னோட ரெண்டு கையாலையும் அவங்க ரெண்டு கன்னத்தை தாங்கி புடிச்சிட்டு இறுக்க ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே எங்க ரெண்டு பேரோட கண்ணும் உன்னோடு ஒன்னு பாத்துட்டே இறுக்க அந்த முழு நிலவொளில யாமினி முகம் பளிச்சுனு தெரிஞ்சிது இறுக்க அவங்களோட குழந்தைங்களுக்கு இருக்கிற மாதிரி அந்த அழகான ஈர சின்ன உதடு லேசா துடிச்சிட்டு இருக்கிறது தெரிய மெதுவா என்னோட உதட்டை யாமினி உதட்டு மேல லேசா பட்டு அவங்க கீழ் உதட்டை என் உதட்டால மெதுவா சப்பி சாப்பிட அடுத்து மேல் உதட்டை சப்பி முத்தம் கொடுக்க அப்பறம் யாமினியோட ரெண்டு உதட்டையும் சேர்த்து சப்பி உறிஞ்சு முத்தம் கொடுத்துட்டே இறுக்க யாமினி அவங்க கண்ண இறுக்கி மூடி எனக்கு அவங்களும் என் உதட்டுல சப்பிட்டு இறுக்க நான் என்னோட கைய அவங்க இடுப்பு பக்கம் கொண்டு போய் அவங்க இடுப்பை அமுக்கிட்டே அவங்க உதட்டு உள்ள என் நாக்கை உள்ள விட்டு அவங்க நாக்கோட என் நாக்கை வச்சு நல்லா அழுத்தி தேச்சு நக்க ரெண்டு பேரும் நல்லா உச்சத்துக்கு போகும் போது டக்குனு அவங்க கண்ண தொறந்து அவங்க கை வச்சு என் நெஞ்சுல கை வச்சு என்ன நகத்தி விட்டுட்டாங்க ஒரு நொடில எங்க உதடு நாளும் பிரிஞ்சுச்சு டக்குனு அவங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரில என் கிட்ட எதுவும் பேசவே இல்ல வேகமா நடந்து போய் வண்டி கிட்ட போய் நின்னுட்டாங்க நான் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு அது காதலா காமமா என்னனு ஒன்னும் புரியல அப்படியே தள்ளாடிட்டே நடந்து போய் என்னாலயும் எதுவும் பேசவே முடியல அப்படியே வண்டி எடுத்தேன் அவங்க முதல்ல ரெண்டு கால் போட்டு உக்கார போக அப்பறம் மறுபடியும் கீழ இறங்கி ஒரு கால் மட்டும் போட்டு உக்காந்தாங்க நான் எதுவும் சொல்லல சரி நடக்கிறது நடக்கட்டும்னு யோசிச்சு வண்டி எடுத்து நேரா ஒரு ஜூஸ் கடைக்கு போனேன் அங்க என்ன ஜூஸ் வேணும் யாமினினு கேட்டேன் உங்க விருப்பமனு சொன்னாங்க எப்பயும் உங்களுக்கு புடிச்சத நீங்க கேளுங்க யாரு கிட்டயும் உங்களுக்கு என்ன வேணும்னு மத்தவங்கள முடிவு எடுக்க விடாதீங்கன்னு சொன்னேன் உடனே அவங்க சரி எனக்கு ஆப்பிள் ஜூஸ் ஒண்ணுனு சொன்னாங்க நான் லேசா சிரிச்சிட்டே ம்ம்ம் இப்ப தான் நீங்க என் யாமினினு சொல்லி ரெண்டு பேரும் ஜூஸ் குடிச்சிட்டு அப்பறம் வீட்டுக்கு வந்தோம் வந்ததும் யாமினி வண்டி விட்டு இறங்கி வீடு உள்ள போனாங்க அவங்க வீட்டுக்கு படி ஏறும் போது உடனே நான் யாமினி ஏன் என்ன புடிக்கலயா உங்களுக்கு புடிக்கலைனா சொல்லிடுங்க இதோட உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொல்லி அங்க இருந்து கொஞ்சமா நகர்ந்தேன் உடனே அவங்க இல்ல ராஜ் அப்படிலாம் ஒன்னும் இல்ல டக்குனு மனசுல என்ன என்னமோலாம் தோணிடுச்சு உங்க மேல எந்த தப்பும் இல்லனு சொன்னாங்க நான் உடனே நம்ம ரெண்டு பேர் மேலயும் எந்த தப்பும் இல்ல யாமினி எல்லாம் இனிமே நீங்க சொல்றதுல தான் இருக்குனு சொல்லி அவங்க கைய இறுக்கி புடிச்சு சொல்ல அவங்க டக்குனு என்ன என் கண்ண பாத்தாங்க
உடனே நான் கண்ணு நெறய தூக்கம் இருக்கு உங்களுக்கு போய்ட்டு நிம்மதியா தூங்குங்க எதுவும் தப்பு எதுவும் சரினு கோடு போட்டு வாழாதீங்க உங்க மனசு என்ன செஞ்சா சந்தோசமா இருக்குமோ அத பண்ணுங்க உங்க முகமும் சரி உங்க வாழ்க்கையும் சரி எப்பயும் சந்தோசமா இருக்கும்னு சொல்லிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன்
நாளைக்கு தெரியும் யாமினி என்ன செய்யப்போறாங்க என்ன முடிவு பண்ண போறாங்கன்னு அதுக்கு அப்பறம் என்னநாளும் பாத்துக்கலாம்னு நெனச்சு போன் சார்ஜ் போட்டு படுத்துட்டேன் இனி எல்லா முடிவும் யாமினி கைல தான் இருக்கு என்ன சொல்றங்கனு காத்திருப்போம்னு தோணுச்சு
நான் மட்டும் இல்ல நீங்களும் காத்திருங்க அடுத்த பார்ட்ல சொல்றேன் யாமினி என்ன சொன்னாங்கனு
ரொம்ப போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க சீக்கிரம் முடிச்சிடறேன்
கதை புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் சொல்லுங்க சின்னதா முடிச்சிடறேன் தப்பு இருந்தா சொல்லுங்க திருத்திக்குறேன்