உமாவின் உமா பகுதி 2

Posted on

இந்த கதையானது உமாவின் உம்மா பகுதி ஒன்றின் தொடர்ச்சி.

இதை படிக்கும் முன் இதற்கு முந்தைய பகுதியை படித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உமாவின் உம்மா – பகுதி ஒன்று

இதுவரை நான் உமாவின் வீட்டில் அவளோடு தனிமையாக நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு ஒரு நிமிடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் அவளின் இந்த புதிய மாற்றம், மற்றும் அவள் என்னுடன் நடந்து கொள்ளும் விதம். இந்த மாற்றத்திற்கு காரணம் நான் அறியாமல் குழம்பினாலும் நடப்பது நடக்கட்டும் என்று அவளை கட்டித் தழுவி எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று முடிவோடு இருக்கிறேன்.

இடியும் மின்னலும் எங்களை பிரித்த பிறகு நாங்கள் சுயநினைவுக்கு வந்தோம். கண்களும் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்தபோதிலும் எங்கள் இருவருக்கும் நடந்தது என்ன என்பதை உணர்வதற்கு ஒரு சில நிமிடங்கள் எடுத்தன.

நான்: சாரிடி என்ன ஆச்சுன்ன தெரியல, திடீர்னு உன்னை கிஸ் பண்ணிட்டேன் என்னை மன்னித்துவிடு.

உமா அமைதியாக என் கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் கூறியதற்கு பதில் ஏதும் கூறாமல் அவளுடைய அறையை நோக்கி நடந்தாள். அறையின் வாசலை அடைந்தபோது ஒரு நிமிடம் நின்று என்னை திரும்பி பார்த்து மீண்டும் அறைக்குள் சென்றாள்.

அறையின் கதவு சாத்தப்பட்டது ஆனால் மூடப்படவில்லை. நான் எழுந்து என்னுடைய பேன்டை சரி செய்துவிட்டு அவளுடைய அறை வாசல் கதவு வரை சென்றேன். அதற்கு மேல் செல்ல எனக்கு தைரியம் இல்லை. இருந்தாலும் எனக்கு எஞ்சி இருந்த தைரியம் அனைத்தையும் சேர்த்து அவள் கதவை தட்ட செல்லும்போது வீட்டின் மெயின் கதவு தட்டப்பட்டது, காலிங் பெல் அடிக்கப்பட்டது. அதிர்ந்து திரும்பினேன்.

என்ன செய்வதென்று எனக்கு தெரியாமல் அங்கேயே நின்று விழிக்க, மறுபடியும் காலிங் பெல் அடிக்க உமாவின் அறை கதவு திறக்கப்பட்டு உமா உள்ளே இருந்து வெளியே வந்தாள். அவள் அறை வாசலில் நான் நிற்பதை கண்டு புன்னகைத்து, அவளின் மார்புகளை வைத்து என்னை உரசி கொண்டே வீட்டின் கதவை திறக்க ஓடினாள். நான் கீ கொடுத்த பொம்மை போல் அவள் பின்னே நடந்த செல்ல மறுபடியும் சோபாவில் வந்து அமர்ந்தேன்.

நான் பயந்து போய் வாசக்கதவை பார்க்காமல் டிவியை பார்த்த மாதிரி அமர்ந்திருந்தேன் என் தோள்மேல் ஒரு கை பட்டது.

அது வேறு யாருமில்லை உமாவின் கணவன் ராம் தான்.

ராம்: சாரி மாறன் ரொம்ப நேரம் ஆயிடுச்சு, ஒரே டிராபிக் பிளஸ் மழை வேற.

நான்: பரவால்ல ராம் என்னோட தப்பு தான், முன்னாடியே சொல்லிட்டு வந்து இருக்கணும், சொல்லி இருந்தா நீங்க வீட்ல இருந்து இருப்பீங்க.

அப்பொழுது நான் கவனித்தேன் மணி 10:30 என்று. அவ்வளவு நேரம் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. உமாவின் சீண்டல்கள் என் நேரத்தை என்னிடமிருந்து பறித்தது அறியாமல் நான் அவள் மேல் இருந்த போதையில் இருந்திருக்கிறேன் என்று அப்பொழுது தான் உணர்ந்தேன்.
ராம்: 10 மினிட்ஸ் குடுங்க உள்ள போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன். ஃபுல்லா மழையில நெனச்சு தொப்பலாகிட்டேன். வந்தவுடனே சாப்பிடலாம்.
நான்: கண்டிப்பா. போய் டிரஸ் மாத்திட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்.

ராம் உள்ளே சென்று அரை மூடப்பட்டது, அப்பொழுதுதான் கவனித்தேன் உமா அந்த சிகப்பு சட்டையின் கீழ் குட்டை பாவடை ஒன்றை போட்டுக் கொண்டிருப்பதை. அவளுடைய கொழுத்த தொடைகளை அது நன்றாக தூக்கி காட்டி கொண்டு இருந்தது. அவள் உள்ளே இருக்கும்போது இதை போட்டு கொண்டிருக்க வேண்டும் என்று அப்பொழுது கணித்தேன். இருந்தும் இருவரும் ஒன்றும் பேசாமல் நான் டிவியை பார்த்துக் கொண்டிருக்க உமா கிச்சனுக்குள் சென்றாள்.
ராமின் கதவு திறந்து ராம் வெளியே வர, நான் அவரை பார்த்து, இன்டர்வியூ எப்டி போனது என்று கேட்டேன்.

ராம் : நல்ல தான் போச்சு, Monday கால் பண்றேன் nu சொல்லி இருக்காங்க. நீங்க சொல்லுங்க, உங்க கம்பெனில எனக்கு வேலை கிடைக்குமா?

நாங்கள் இருவரும் வேலை பற்றி பேசி கொண்டிருக்கும்போது, உமா சமையலறை வெளியே வந்து டைனிங் டேபிள் வந்து உட்காருமாறு கூறினாள.

நான் அவள் முகத்தை பார்க்காமல், ராமிடம் பேசி கொண்டே டைனிங் டேபிள் வந்தடைந்தோம்.
உமா எங்கள் இருவருக்கும் பரிமாறினால், அவளுடைய இரு மாங்கனிகள் என் கண்களுக்கு விருந்தாகின, காரணம் அவள் சட்டை மேல் இரண்டு பட்டன் போடவில்லை. ராம் இதை கவனித்தானா என்று தெரியவில்லை ஆனால் அது எனக்கு வசதியாக அமைந்தது.
திடீர் என்று என்னை பார்த்த ராம், உமாவின் கைகளை படித்து, அவளை அருகில் இழுத்து அவள் காதுகளில் ஏதோ கூற நான் என்னை அவன் பார்த்துவிட்டான் என்று பயந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

உமா அறைக்குள் உள்ளே சென்று ஒரு 5 நிமிடம் கழித்து கையில் இரண்டு பாட்டில் சரக்கு கொண்டு வந்தாள். எனக்கு அப்போ தான் நிம்மதி பெருமூச்சி வந்தது.
மூன்று கிளாஸ் கொண்டு வர பட்டு, அனைத்திலும் சரக்கு ஊற்றினாள் உமா.

நான் : என்ன உமா, எதுக்கு மூணு கிளாஸ்?

உமா: நீங்க குடிக்கும்போ நான் மட்டும் உங்க வாய் பாத்துட்டு இருக்கணுமா??

நான் : நீ எப்போ இருந்து சரக்கு அடிக்க ஆரம்பிச்ச? காலேஜ் லா உனக்கு நான் சரக்கு தம் அடிச்சாலே பிடிக்காதே!

ராம்: அப்படி தான் இருந்தா, நான் தான் எனக்கு கம்பெனி வேணும்னு சொல்லி சொல்லி எப்டியோ ஆரம்பிச்ச, இப்போ எனக்கும் மேல அடிப்பா..

ஊற்றிய மூன்று கிளாசில் இருந்த சரக்கு காலி ஆனது, இரண்டாவது, மூன்றாவது ரவுண்ட் முடிந்து, நாலாவது ரவுண்ட் ஊற்றப்பட்டது. நாங்கள் டைனிங் டேபிளில் இருந்து சோபா அருகில் இருந்த மினி டேபிளில் அதை தொடர்ந்தோம்.
பல விசயங்கள் பேசி பேசி நேரம் போனதே தெரியவில்லை. மணி இப்போது 12:45.

நான் : எனக்கு போதும், நான் வீட்டுக்கு போறேன். நாளைக்கு வரேன் ராம்.

ராம்: இல்லை இல்ல, இப்போ பைக் ஓட்டுவது ஷேப் இல்ல. இங்க தூங்கிட்டு காலைல போங்க.
நான்: இல்ல ராம் அது நல்ல இருக்காது. உங்களுக்கு நான் ஏற்கனவே நிறைய தொந்தரவு கொடுத்துட்டேன்.

ராம் : அது லாம் ஒன்னும் பிராப்ளம் இல்ல, இந்த வீட்ல மூணு ரூம் இருக்கு, நாங்க ஒரு ரூம்ல இருக்க போறோம், உங்களுக்கு ஒரு ரூம். இதுல ஒரு கஷ்டமும் இல்லை.
இதுவரை அமைதியாக இருந்த உமா, இப்போது ராம் சொன்னது போல இரவு தங்கும்படி கூறினாள். நான் மறுபடியும் மறுக்கவே, ராம் போதையின் உச்சத்தில், நாங்கள் யாரும் எதிர் பார்க்காத ஒன்றை கூறினார்.

ராம் : சரி, நாம ஒரு விளையாட்டு விளையாடுவோம், அதுல நானோ இல்லை உமாவோ ஜெயிச்சா, நாங்க சொல்றது கேக்கணும். நீங்க ஜெயிச்சா, உங்க இஷ்டம்.

நான் : சரி, என்ன விளையாட்டு?

ராம் : பாட்டில சுத்து, dress கழற்று.

நான்: என்ன கேம் இது? பெயரே ஒரு மாதிரி இருக்கு??

ராம் : பாட்டில் நடுவே வச்சி சுத்துவோம், யார பாத்து நிக்குதோ, அவங்க எதிர்ல உக்கார்ந்து பாட்டில் சுதுனவங்க அவங்க கிட்ட ஒரு கேள்வியோ இல்ல ஒரு செயலோ சொல்லணும், அது அப்டியே செஞ்சிட்ட ஓகே. இல்ல, அவங்க போட்டு இருக்க துணில ஒரு துணிய கழட்டணும்.

எனக்கு ஒரே அதிர்ச்சி, என்னடா இவன் போதைல இப்படி பேசுறான். ஆம்பளைங்க அவுத்து போட்ட ஓகே. உமா அவனோட பொண்டாட்டி, அவ அவுத்து போட்ட, அவனுக்கு தான் நஷ்டம் நான் நினைச்சுகிட்டு, மனசுல சந்தோசம் இருந்தாலும், அத மரச்சிகிட்டு, அவனிடம் கோபமாயிருப்பது போல,

நான் : ராம், விளையடாதீங்க, இது எல்லாம் செட் ஆகாது. நான் ரூம் ல படுத்துகிறேன். விளையாட்டு எல்லாம் வேணாம்.

ராம் : அது எல்லாம் முடியாது. கேம் சொன்ன அப்புறம், வெளியேற முடியாது. விளையாடி ஆகணும். என்ன உமா?

உமா: எனக்கு ஓகே தான். மாறன் தான் பயந்தாங்கொள்ளி.

எனக்கு ஆச்சரியமும், கோபமும் சேர்ந்த வர,

நான்: உமா, புரியாம பேசாத, இந்த விளையாட்டு, உனக்கு தான் வினை.

உமா : அதுலாம் எனக்கு தெரியும். நீ தைரியமான ஆளு நா விளையாடு. நான் தோக்க மாட்டேன்நு எனக்கு நம்பிக்கை இருக்கு.

நான் : (கோபமாக) சரி, விளையாடலாம். இன்னைக்கு நான் தான் ஜெயிப்பேன்.

மூவரும் விளையாட ஏதுவாக அமர்ந்தோம். லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று, உமா பாட்டிலை கையில் எடுத்து சுற்றினாள். அது ராமை நோக்கி நின்றது. நாங்கள் இருவரும் கை தட்டி சிரித்தோம்.

ராம் : முதல் போனி நான் தான் போல!

உமா: மை டியர் husband, உங்களோட டாஸ்க் – மாறனை கட்டி பிடித்து ஒரு உம்மா கொடுக்க வேண்டும்.

நான் : ஹே, என்ன என்னை வச்சி விளையாட்ரீங்கள? நான் போறேன். ராம் இதுகுலாம் ஒத்துக்க மாட்டார் என்று நான் எழுந்தேன்.

ராம் டக் என்று என் கையை பிடித்து, என்னை பின்னிருந்து கட்டி பிடித்து என் கன்னத்தில் இச் என்று ஒன்று வைத்தார்.

எனக்கு ஒரே அதிர்ச்சி.. உமா கீழே உருண்டு சிரித்து கொண்டிருக்க, ராம் என்னை பார்த்து,

ராம்: இது வெறும் விளையாட்டு தான் மாறன், ஜெயிக்க என்ன வேணும் நாலும் பண்ணலாம்.

நான் கீழே அமர, உமாவை கவனித்தேன், அவள் உருண்டு புரண்டதில் அவளுடைய குட்டை பாவாடை அவளின் தொடைக்கும் மேலே ஏறி அவளுடைய ஜட்டியை காட்டியது. நான் கவனித்ததைத் அவள் பார்த்தாலும் ஒன்றும் செய்யாமல் அபடியே அமர்ந்து இருந்தாள்.

அடத்து பாட்டில் ராம் கைக்கு போனது… அவன் சுற்றி விட, அது உமாவை நோக்கி நின்றது…..

ராம் : நல்ல மாட்டுநியா என் ஆசை பொண்டாட்டி. இப்போ நீ மாறன் உதடோடு உதடு வச்சி ஒரு நல்ல டீப் கிஸ் அடிக்கணும். அடிக்கிற கிஸ் ல மாறன் மூச்சு விட சிரம படனும்.

உமா : ஐயோ, நான் மாட்டேன் பா. நான் உங்கள தவிர வேற யாரையும் கிஸ் பண்ண மாட்டேன.

எனக்கு இந்த பதில் ஆச்சரியமா இருந்தது. காரணம் நீங்கள் முதல் பாகம் படித்து விட்டு இங்கு வந்து இருந்தால் உங்களுக்கே தெரிந்து இருக்கும்.

உமா : நான் நீங்க சொன்னது பண்ணாத நால, நான் ஒரு டிரஸ் களத்துறேன்.
என்று கூறி எங்கள் இருவரின் முன் எழுந்து நின்றாள்.

அவளுடைய………….

அடுத்து என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் காண்போம். உங்களுக்கு இந்த நிகழ்வு பிடித்திருந்தால் என்னை கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் – [email protected]

811040cookie-checkஉமாவின் உமா பகுதி 2