பிரண்ட்ஸ் எல்லாருக்கும் வணக்கம் கவிதாவின் கனிகள் நாலு பார்ட்டும் படிச்சிட்டு நல்லா இருக்கு கண்டினியூ பண்ணுங்க ன்னு சொன்னீங்க இது ரியல் லைப்ல எனக்கும் கவிதாவுக்கும் நடந்த கதை முடிந்த அளவு உங்களுக்கு புடிச்ச மாதிரி எழுதி இருக்கேன் தொடர்ந்து படிங்க தேங்க்யூ
கவிதாவின் கனிகள் 4
கவி போன் பண்ணி என்னை வெளியே கூட்டிட்டு போ என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டால். நான் என் பிரண்டு கடையில் இருந்து யோசித்து கொண்டு இருக்க என்னடா இது அடம் பிடிக்கிறாளே என்று நினைத்தேன் . உள் மனதில் எனக்கும் அவளை பார்க்க வேண்டும் என்று ஏக்கம் இருந்தது.
பிறகு யோசனை தோன்றியது நான் கவிக்கு மீண்டும் போன் செய்தேன் .கவி, நான் சொல்றதை கேளு நம்ம வெளிய எங்க போனாலும் பிரச்சனை தான் தெரிந்தவர்கள் யாராவது பார்த்து விடுவார்கள். அதனால் தியேட்டர் டிக்கெட் உனக்கு அனுப்பி வைக்கிறேன்.நீ முதலில் போய் உட்கார்ந்து கொள் நான் பின்னாடி 5 நிமிடத்தில் வந்து உன் கூட சேர்ந்து கொள்கிறேன்.
கவி உடனே சூப்பர்டா எனக்கு கூட இந்த ஐடியா தோன்றவில்லை என்றால் .சரி என்று சொல்லி ஒரு பிரபலமான மாலில் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்த படம் அதுவும் 3d ஃபிலிம்.
ஏனென்றால், அனைவரும் கண்ணாடியை போட்டுக் கொண்டு ஸ்கிரீனை பார்த்துக் கொண்டிருப்பார்கள் .அந்த நேரத்தில் அவளிடம் சில்மிஷம் செய்யலாம் என்று எனக்கு யோசனை தோன்றியதால் அந்த படத்துக்கு டிக்கெட் போட்டு ஸ்கிரீன்ஷாட் அவள் மொபைலுக்கு அனுப்பி வைத்தேன்.
கவி, கிளம்பி கேப் புக் செய்து மாலுக்கு போய்க் கொண்டிருக்கிறதாக சொன்னால். நானும் என் பிரண்டு கடையில் இருந்து கிளம்பி நேராக மாலுக்கு சென்று. அங்கே வாசலில் காத்துக் கொண்டிருந்தேன்.
கேபில் வந்து இறங்கிய அவள் தூரத்திலிருந்து எனக்கு கை காட்டிவிட்டு ஸ்கிரீனை கண்டுபிடித்து, அங்கு நான் புக் செய்திருந்த சீட்டுக்கு கரெக்டா சென்ற அமர்ந்திருந்தாள்.
படம் ஆரம்பிக்கும் வரை காத்திருந்த நான், ஐந்து நிமிடம் கழித்து சரியாக தியேட்டரில் நுழைந்து நான் புக் செய்திருந்த சீட்டுக்கு சென்று கவி அருகில் அமர்ந்தேன். அது ஒரு ஆங்கில படம் கூட்டமே இல்லை ,ஆங்காங்கே ஜோடியில் மட்டும் அமர்ந்து இருந்தார்கள். 3d படம் என்பதால் அனைவரும் கண்ணாடி போட்டுவிட்டு ஸ்கிரீனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் நானும் ஒரு கார்னர் சீட் புக் செய்திருந்தேன் .
நான் அங்கு சென்று அமர்ந்தது தான் மிச்சம் .கவிதா உடனே என்னை கட்டிப்பிடித்து முகம் முழுக்க முத்தம் கொடுத்து டேய் மின்சார கண்ணா. என்னடா ராஜா என்னை என்ன பண்ணின. உன்னை பிரிந்து இருக்கவே முடியல என்று சொல்லி என் உதட்டை கடித்து உறிந்தால். நானும் பதிலுக்கு அவள் உதட்டை உரிந்து கொண்டு.எனக்கும் தான் டி என்றேன். எப்படி என் ஐடியா என்று கேட்க.
உன் மூளை உன் குஞ்சி மாறி நல்லா வேலை செய்யும். நீ தா சரியான பயந்தாங்கொளி. பொம்பள நானே எல்லாம் சொல்லணுமா என்று கிண்டல் செய்ய. நான் , உனக்கு வாய் ரொம்ப ஓவரா இருக்குனு சொல்லி அவள் உதட்டை கடித்து உரிந்து,ஒரு கை வைத்து அவள் மாங்கனிங்களை பிசைந்து கொடுத்து. சரி படம் கொஞ்சம் ஆகட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருவரும் விலகி கண்ணாடி போட்டுவிட்டு ஸ்கிரீனை பார்ப்பது போல இருந்தோம் .
சிறிது நேரத்தில் எனக்கு அவள் அருகில் இருப்பதால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவள் தோளின் மீது கையை போட அவளின் பக்கவாட்டில் சேலை கேப்பில் அவன் பிளவுஸ் மீது கை பட்டது நான் அங்கே என் கையை வைத்து அவள் மாம்பழத்தை நன்கு பிசைந்து கொடுக்க அவள் முனங்கினால் நான் அவன் வாயை மூடி ஷ்ஷ்… என்று சைகை செய்ய சரி என்று தலையாட்டியவள் அவள் நெஞ்சை நிமித்தி நான் செய்ய வசமாக கொடுத்தாள்.
அவள் காதல் பஞ்சு மாதிரி இருக்குடி என்று நான் சொல்ல அவள் ஊக்குகளை விடுவித்து பிராவை மேலே தூக்கி அவளுடைய ஒரு பக்க பழத்தை என் கையில் கொடுத்தால் எனக்கு பிடித்து நன்றாக கசக்கிட வேண்டும் என்று வெறியற பிழிந்து எடுத்தேன். அவள் காம்பில் விரல் வைத்து அவள் முலையை கசக்கி அவன் அந்த சீட்டில் உட்கார முடியாமல் நெளிந்து கொண்டே இருந்தாள்.
இப்போது அவன் கை என் சட்டைக்குள் புகுந்து.என் நெஞ்சில் இருக்கும் முடியை வருடி என் காம்பை திருகி என்னை சூடேற்ற. கீழே என் பேண்டில் கை வைத்து.அதை தடவி விட்டபடியே அவள் மாங்கனியை நான் பிசைவதை ரசித்துக்கொண்டு ,அப்பப்ப என் நெஞ்சில் முத்தம் வைத்துக் கொண்டும் இருந்தாள். நான் அவள் காதில் என்ன கவி புடிச்சிருக்கா என்று கேட்க.
உனக்கு தெரியாதா எனக்கு எப்படி இருக்குனு, நீங்க பாரு என்று சொல்லி அவள் இடுப்பில் இருந்து சேலை வழியாக என் கையை உள்ளே நுழைத்தால்.அவள் ஈரமான ஜட்டியை அடைந்தேன்.நான் அவள் ஜட்டி மீது என் விரல் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து. அவள் ஜட்டியை ஒரு பக்கமாக விளக்கி. இப்போது நேராக அவளின் ஈரம் வடிந்த புண்டை மேட்டில் என் விரலால் வருடி.மேலிருந்து கீழ் வரை தேய்க்க. கவி கண்கள் சொருகி ராஜா கைல வித்தை வெச்சூர்க்கியே டா என்றாள்.
இப்போது என்னுடைய நடு விரல்
அவளின் புண்டையில் நுழைந்தது.என்னுடைய விளையாட்டில் ஈரமாக இருந்ததால் விரலை வைத்து குத்தி குத்தி ஆட்டி அவளுக்கு மேலும் சுகத்தை கூட்ட ஒரு ஐந்து நிமிடத்தில் என் கையை அழுத்தி பிடித்தால் .என்ன டி ஆச்சு என்று நான் கேட்கும்போதே,அவள் தண்ணீரை மொத்தமாக விட்டாள்.
என் விரல் கை எல்லாம் நினைத்தது .அதை வெளியே எடுத்த அவள் புடவையில் துடைத்து விட்டு ,அவள் சீட்டில் சாய்ந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தால் .நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் பெருமூச்சு விடும் போது அவளை மாங்கனிகள் மேலும் கீழும் ஏறி இறங்க எனக்கு வேறு ஏறிக் கொண்டே இருந்தது .
என்னை திரும்பி பார்த்தவள். சீ… என்னை அப்படி பார்க்காதே வெட்கமா வருது என்றாள்.என் சுன்னி மீது இருந்த கையை அவள் எடுக்கவில்லை .நான் எனது பேண்ட் ஜிப் ஓபன் செய்ய.அதன் வழியாக என் சுன்னியை வெளியே எடுத்து, அவள் கையில் கொடுக்க நெருக்கி பிடித்தால் , பிடித்து என் சுன்னியை மேலும் கீழும் உருவி என்னை நிலைகுலைய செய்தால் .
சுற்றி முற்றும் பார்த்தவள் யாரும் எங்களை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு. என் மடியில் படுப்பது போல் தலை வைத்து சாய்ந்து என் சுன்னியை அவள் வாயில் வாங்கினால். முதலில் மெதுவாக அவளை நாக்கை நீட்டி அடி முதல் நுனி வரை நக்கியவள் .இப்பொழுது என் முன் தோலை நன்றாக விளக்கி அவள் வாயில் என் சுன்னியை முழுதாக நுழைத்து கொண்டால் .
அந்த ஏசி தியேட்டரில் அவளின் வாய் சூட்டை நன்றாக உணர முடிந்தது. தலையை ஆட்டி ஆட்டி அவள் வேகமாக ஊம்ப, அவள் ஆல்ரெடி ஓபன் செய்து விட்டிருந்த பிளவுஸ் ஹூக்கின் வழியாக என் கையை விட்டு, முலையை பிடித்து நானும் நன்றாக கசக்கி அவள் காம்பையும் விரலால் இழுத்துக் கொண்டு இருக்க .
ஒரு பத்து நிமிடத்துக்கு ஊம்பிக் கொண்டிருந்தால் என்னால் அடக்க முடியவில்லை .அவள் தலைமுடியை அழுத்தி பிடித்தவன். வாயில் என் மொத்த தண்ணீரையும் விட்டேன்.
என் தண்ணியை மொத்தமாக வாங்கியும் என் சுன்னியை விடாமல் நக்கி அவள் வெறியை தீர்த்துக் கொண்டிருந்தாள். பிறகு எழுந்து அவள் வாயில் விடிந்த என் தண்ணியை. அவள் புடவை ஆள் துடைத்துவிட்டு என் அருகில் வந்து… என்ன ராஜா நீ ரொம்ப மோசம் இப்படியா வாயில குத்துவே என்று சீண்டினால் .
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு எங்கள் சீட்டிலேயே பெருமூச்சு விட்டு அமர்ந்து கொள்ளவே சரியாக இடைவெளியும் வந்தது. தியேட்டரில் இருந்து மற்ற அனைவரும் எழுந்து செல்லும் வரை நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் ஏனென்றால் அவள் புடவை களைந்து இருந்தது . இப்பொழுது எழுந்து சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று அனைவரும் வந்து உட்கார்ந்து பிறகு படம் தொடங்கவே நாங்கள் இருவரும் எழுந்து பாத்ரூம் சென்றோம்.
இருவரும் வெளிய வந்த பிறகு தான். நான் அவளை சரியாக பார்த்தேன் . பிங்க் நிற சாரி. அவளின் கலருக்கு எடுப்பாக அழகாக இருக்க. நான் அவளிடம் அதை சொன்னேன். டேய் .. சும்மா இரு டா. உன்னால எனக்கு வெட்க வெட்கமா வருது என்று என் தோளில் அடித்தாள். நேரம் ஆகி விட்டதால் நாங்கள் பாதி படத்தோடு கிளம்பி வெளிய வர.
ராஜா பசிக்குது டா என்றாள். மாலில் இருக்கும் உணவகத்துக்கு சென்று சாப்பிட்டோம். அவள் கேட்காமலேயே ஊட்டி விட. அவளுக்கு சந்தோஷம் தாங்க வில்லை. சூப்பர் டா ராஜா நீ என்று என் கன்னத்தை பிடித்து கிள்ளிய படி சொல்ல. சாப்பிட்டு பில் கொடுத்து விட்டு எழுந்தோம்.
பிறகு ஒரு துணி கடைக்குள் சென்றாள். ஹே போகலாம் இங்க யாராச்சும் பார்த்துட்டா என்று கேட்க. பிளீஸ் டா இதெல்லாம் என் கனவுல தா நடக்கும். இன்னிக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ.யாரும் பார்க்க மாட்டாங்க நீ பேசாம வா என்று பெண்கள் செக்ஷன் கூட்டி செல்ல.
ஒவ்வொரு டாப் ஆக போட்டு காண்பித்து என்னை செலக்ட் செய்ய சொல்ல. நானும் இரண்டு மூன்று செலெக்ட் செய்து கொடுக்க. ஒரு 5 நிமிஷம் டிரஸ் சேஞ்ச் பண்ற ரூம் கிட்ட வாரிய என்றாள். ஹே விலையாடாதே அதெல்லாம் வேண்டாம். போலாம் வா என்று கூப்பிட.டேய் விஷயம் இருக்கு வா டா என்றாள்.
நான் கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டு அங்கே செல்ல. கூட்டமே இல்லை.பெரும்பாலும் மால்களில் ஏசி காத்து வாங்க தானே வருவோம். எனக்கு ஓகே யாரும் இல்லை.நீ போய் டிரை பண்ணு. நா இங்க வெயிட் பண்றேன்னு நிற்க.கவி சுற்றி பார்த்து விட்டு.என் கையை பிடிக்கு ஒரு கேபினுக்கு இழுத்து செல்ல.
எனக்கோ கோபம் கவி என்ன பண்றே. உனக்கு எல்லாம் விளையாட்டா. லேடிஸ் யாராவது வந்தா என்று கொஞ்சம் கோவ பட.ஐயோ ராஜா ஒரு. இங்க பாரு என்று ஒரு டிரஸ் அடியில் மறைத்து .அவள் ப்ரா ஜட்டி ஒன்று கொண்டு வந்திருந்தாள்.அது பிட்டு படத்தில் அணிவது போல இருக்க.என்னடி இதெல்லாம் என்று நான் கேட்க.
ம்..ம்… கைல புடி நா காமிக்ரேனு.அவள் ஆடைகளை அவிழ்து.என் முன் முழு நிர்வாணமாக நிற்க. எனக்கு ஆசையில் சுன்னி விரைத்தாலும்.பயம் ஒரு புறம்.
எனக்கு அவள் கொண்டு வந்த ப்ரா பாண்டி களை போட்டு காமிக்க.அது அவளுக்கு புது கவர்ச்சியை கொடுத்தது. எப்படி இருக்கேன் என்றால்.நான் சின்ன புள்ளை போல தலையை மட்டும் ஆட்ட. சிரித்தாள். என் காதருகில் வந்து ராஜா நீ இந்த டிரஸ் ல என்னை செய்யணும் டா.
ரொம்ப நாள் ஆசை நிறைவேற்றி வை என்றாள். நான் என் நிலை மறந்து அவள் குண்டியை பாதி கூட மறைக்காத அந்த ஜட்டியில் அவளை பார்க்க பார்க்க வெறி ஏற. கை வெய்து கவி சாப்ட் ஆ இருக்கு டி உன் குண்டி என்று தடவி கொடுக்க.என்னை கட்டி பிடித்து உனக்கு தா ராஜா என்று என்னை அந்த ப்ரா ஜட்டி மட்டும் போட்டு உரசி சூடேற்றினால்.
மாட்டிக்கொள்வோம் போலாமா. இன்னும் பாக்கணுமா என்று அவள் கேட்க.கவி நீ சரியான கட்ட டி என்றேன். சீ .. என்று என் உதட்டை உரிய.நானும் அவள் குண்டியை பிசைந்து படியே உரிந்து.வெளிய எப்படியோ வந்தோம்.அவள் சாரி கட்டிய பிறகும் கூட .நான் அவள் பின்னழகை அந்த ஜட்டியில் பார்த்த பிறகு.அவளை கண்டிப்பாக சூத்தடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
பொருள்களை வாங்கி விட்டு லிப்ட் வர. கேப் புக் செய்யவா என்று போன் எடுக்க.தடுத்தாள். பைக் ல கூட்டிட்டு போ என்றாள். என்னவோ இந்த முறை நான் எந்த மறுப்பும் சொல்ல வில்லை. ட்ரைல் ரூமில் கண்ட காட்சியா .இல்லை அவள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற என்னமா என்று புரியவில்லை.
போலாம் கவி என்றேன்.நிஜமாவா என்று கண்கள் விரிய பார்த்தாள். ஆமா நிஜமா என் கவி ஆசையா கேட்கும்போது நா ஏன் வேண்டாம்னு சொல்லனும் என்று சொல்ல.ஒரு நிமிடம் அந்த லிப்டில் என்னை நெருங்கி .. என் கவி நா சொன்னே என்று ஷாக் ஆகி கேட்க. ஆமாம் என்றேன். சந்தோஷத்தில் லிப்ட் இல் கட்டி பிடித்து முகம் முழுக்க முத்தம் கொடுத்தாள்.
நான் சரி சரி கவி போதும் என்று சொல்ல. இன்னொரு தடவ சொல்றியா என்று கேட்டால். என்னோட கவி நா என்று கேட்க.. ஐயோ என் செல்லம் டா நீ என்று கட்டிக்கொண்டாள். லிப்ட் பார்க்கிங் வந்து அடைய.என் ஹெல்மெட் அவள் தலையில் போட்டுக்க சொல்லி.வழக்கமான வழியில் செல்லாமல். சுற்றி அடித்து அவள் வீட்டை வந்து அடைந்தோம்.
இடையில் பிரேக் பிடிக்காமலே வந்து இடிப்பது, என் நெஞ்சை இறுக்கி கட்டி பிடிப்பது என்று சேட்டை பண்ணி கொண்டே வர.நான் அவள் வீட்டுக்கு முன் தெருவில் இறக்கி விட்டேன்.இறங்கியவள். சோகமா போக போறியா இப்ப என்று கேட்க. நான் நீ வீடு போகும் வரை பின்னால மெதுவா வரேன்.போ என்றேன்.
சரி எப்ப வீட்டுக்கு வரேன்னு கேட்க. உன் மாமியார் போகட்டும் என்றேன். இன்னும் 3 நாள் தா.ஊருக்கு போவாங்க வரியா என்றாள். கண்டிப்பா வரேன் கவி என்றேன். நான் யாரோட கவி என்றாள். நீ என்னோட கவி போதுமா என்றேன். சிரித்து விட்டால்.கேட்க நல்லா இருக்குளேனு.
வீடு அருகில் வர. சரி ராஜா நீ போ.போன் பண்றேன் என்றால். அவள் கேட் செல்லும் வரை அங்கே நின்று பிறகு கிளம்பினேன்.
அடுத்த பகுதியில் நாங்கள் முதல் முறை இரவு செக்ஸ் செய்தோம். எப்படி என்று சொல்கிறேன்.
கதை பிடித்திருக்கா. நிறைய நண்பிகள் நல்லா வரவேற்பு குடுக்கிறீங்க.நன்றி. நண்பிகள் உங்களுக்கு கவி போல என்னிடம் பழக எண்ணம் இருந்தால். இல்லை மனசு விட்டு பேச வேண்டும் என்றால்.இந்த மெயில் ஐடி [email protected] உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள்.