வணக்கம்
வணக்கம் என் பெயர் கண்ணன் வயது 27 நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனது ஊர் சேலம் ஆனால் எனக்கு வேலை கிடைத்தது சென்னையில் ஆகவே நான் தனியாக வீடு எடுத்து தங்கி வேலை செய்கிறேன். நான் பார்ப்பதற்கு மாநிறமாக இருப்பேன். தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்தேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் எனக்கு காமத்தின் மீது ஆர்வம் அதிகம் தினமும் காம கதை படித்து கை அடிப்பேன்.
என் காதலியின் பெயர் நந்தினி வயது 23 நான் வேலை செய்யும் கம்பெனியில் தான் இவளும் வேலை செய்கிறாள். நான் வேலைக்கு சேர்ந்த ஒரு வருடம் கழித்து தான் இவ்வளவு வேலைக்கு சேர்த்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தால் அவளைப் பார்த்தவுடன் அவள் மீது எனக்கு காதல் வந்தது. அவளுக்கு நான் தான் வேலைகளை கற்றுக் கொடுத்தேன். சில நாட்களில் நானும் அவளும் நண்பர்கள் ஆனோம். நான் அவளை என்னுடன் அழைத்து நிறைய முறை ஊர் சுற்றி இருக்கிறேன் கோவிலுக்கு அழைத்துச் செல்வேன். இப்படியே வாழ்க்கை சென்று கொண்டிருக்க ஒருநாள் தைரியமாக அவளைக் கோவிலுக்கு அழைத்து சென்று அந்த கோவிலில் வைத்து எனது காதலை அவளுக்கு சொன்னேன். முதலில் அவள் பயந்து மறுத்தாள்.
ஏன் என்று கேட்டேன். அதற்கு அவள் எனக்கு உன்ன புடிக்கும் நானும் உன்னை காதலிக்கிறேன். என்று கூறினால் அதைக் கேட்டவுடன் எனக்கு மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது. பிறகு அவள் கூறினால் என் அம்மா அப்பா நம் காதலை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினாள். பிறகு நான் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு எனது அப்பா அம்மா மற்றும் நந்தினியின் அம்மா அப்பாவிடம் எனது காதலை பற்றி கூறினேன். எனது அப்பா அம்மா ஒரு வழியாக ஒத்துக் கொண்டார்கள் ஆனால் நந்தினியின் அப்பா அம்மா ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் நந்தினி என்னை காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவர்கள் நந்தினியை அவர்கள் ஊருக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு நான் ஒரு வழியாக நந்தினி ஊருக்கு சென்று நந்தினியின் அப்பா அம்மாவை பேசி சம்மதிக்க வைத்தேன். பிறகு ஒரு வழியாக எனக்கும் நந்தினிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. கல்யாணத்திற்கு ஆறு மாதங்கள் இருந்தது. நந்தினி சென்னையில் வேலையை விட்டுவிட்டு அவள் ஊரிலே வேலை செய்தால். நான் சென்னையில் சென்று எனது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படியே என் வாழ்க்கையை நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. அப்போது
அந்த ஒரு நாள் என் வாழ்க்கையை மாற்றியது.
அன்று கம்பெனி விடுமுறை அன்று நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. நான் எனது வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது கம்பெனியில் வேலை செய்யும் தோழி எனக்கு போன் செய்தால்
அவள் பெயர் ரம்யா வயது 24 அவ எனக்கு போன் செய்து டேய் கண்ணா உன் வீட்டு பக்கத்தில் இருக்கிற பஸ் ஸ்டாண்ட்ல தான் நிக்கிறேன். என்ன கொஞ்சம் பிக்கப் பண்ணிக்கோ என்று கூறினால் நானும் சரியென்று அவளை அழைக்க சென்றேன். போகும்போது நல்ல மழை நானும் நனைந்து கொண்டே சென்றேன். பிறகு பஸ் ஸ்டாப் சென்றவுடன் ரம்யா புடவையில் அங்கு நின்று கொண்டிருந்தால் கூட நிறைய பேர் இருந்தார்கள் அங்கு ஒரு பெண் காவலாளி இருந்தால் ரம்யா என்னை பார்த்துவிட்டு அந்த பெண் போலீசிடம் என்னை கைகாட்டி ஏதோ பேசினாள் பிறகு அவள் என் வண்டியில் ஏறினாள். நானும் வண்டி எடுத்துக் கொண்டு சென்றேன். போகும்போது அந்தப் பெண் போலீஸிடம் என்ன சொன்னேன் என்று கேட்டேன். அதற்கு ரம்யா உன்னைப் பார்த்த அந்த போலீஸ் யார் என்று கேட்டார்கள் அதற்கு நான் என் கணவன் என்று கூறினேன் என்று கூறினால் அதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சி ஏன் டி அப்படி சொன்ன என்று கேட்டேன். அதற்கு ரம்யா பூஷன் சொன்ன நாள் தான் விட்டாங்க இல்லையென்றால் என்ன அங்கேயே நிக்க வச்சிருப்பாங்க சரி அதை விடு நீ தயவு செஞ்சு உன் வீட்டுக்கு என் வீட்டு ரொம்ப தூரம் என்று கூறினால் பிறகு நானும் அவளை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்கு வந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் நான் அவளைப் பார்த்தேன் அவளுடைய மிகவும் உயரமாக இருந்தது. பிறகு நான் அவள் துடைப்பதற்கு துண்டை எடுத்து கொடுத்தேன். பிறகு நானும் மழையில் நன்றாக நனைந்து இருந்தேன். பிறகு எனது அறைக்கு சென்று இந்த உடைகளை மாற்றினேன். பிறகு நான் ரம்யா உன்கிட்ட வேற டிரஸ் ஏதாவது இருந்தா போட்டுக்கோ என்று கூறினேன். ரம்யா என்கிட்ட இருக்கு என்று கூறி அவள் பேக்கை எடுத்துக் கொண்டு பெட்ரூம் சென்றாள். உள்ளே சென்றதும் அவள் உடைகள் அனைத்தும் கழட்டி அவள் உடம்பு நன்றாகத் துடைத்து விட்டு அவள் பேக்கில் இருந்து ஒரு நைட்டி எடுத்து போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். பிறகு பாத்ரூம் எங்கே என்று கேட்டால் நான் காட்டினேன் பிறகு அவள் புடவை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்று துவைத்து விட்டு துணிகளை எங்கே காய வைப்பது என்று கேட்டாள். நான் பால்கனியில் கயிறு இருக்கிறது அங்கே போடு என்று கூறினேன் அவளும் சென்று அவள் உடைகளை காய போட்டால் பிறகு அவள் கிச்சன் சென்று அவளுக்கும் எனக்கும் டீ போட ஆரம்பித்தாள். நான் பால்கனிக்கு தம் அடிக்க சென்றேன். அப்போது அவள் உடைகளை பார்த்தேன் அவளது புடவை மற்றும் ஜாக்கெட் அவளின் உள்ளாடை அனைத்தும் காய்ந்து கொண்டிருந்தது. அப்போது தான் தெரிந்து கொண்டேன் ரம்யா வெறும் நைட்டியுடன் இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டேன். பிறகு ரம்யா இருவருக்கும் டீ எடுத்து வந்தால் பிறகு இருவரும் டீ கொடுத்தோம் அப்போது நான் ரம்யா கிட்ட நீ எங்க போயிட்டு வரேன் என்று கேட்டேன் அதற்கு ரம்யா ஊரில் எனது மாமன் மகனுக்கு காது குத்து அங்க போயிட்டு வரேன் என்று கூறினாள். நானும் சரி என்று விட்டுவிட்டேன். பிறகு மணி இரவு 8 ஆனது வீட்டில் சமைப்பதற்கு எதுவும் இல்லை அதனால் நான் சாப்பிடுவதற்காக ஏதாவது வாங்கி வருகிறேன் என்று கூறி ஹோட்டல் சென்றேன். ஹோட்டல் சென்று சாப்பாட்டை வாங்கி விட்டு வரும்போது ரம்யா எனக்கு போன் செய்தால் நான் போன் எடுத்துப் பேசினேன். ரம்யா எனக்கு தலை ரொம்ப வலிக்குது வரும்போதும் மாத்திரை வாங்கிட்டு வா என்று கூறினாள். நானும் மெடிக்கல் சென்று தலை வலிக்கு மாத்திரை வாங்கிட்டு வரும்போது அங்கு ஒரு பாட்டி பூ வித்துக் கொண்டிருந்தாள் என்னிடம் வந்து தம்பி கடைசி ஒரே மூலம் பூ இருக்கு அதை நீ வாங்கி கொண்டாள் நான் வீட்டுக்கு போய்விடுவேன் என்று கூறினார். நான் வேண்டாம் என்று கூறினேன். பிறகு அந்த பாட்டி மிகவும் கெஞ்சியதாள் நான் அந்த பூவையும் வாங்கி கொண்டு சென்றேன். வீட்டிற்கு சென்றவுடன் நானும் ரம்யாவும் சாப்பிட்டோம். பிறகு ரம்யா மாத்திரை எங்கே என்று கேட்டால் அதற்கு நான் டேபிள்ல இருக்கு என்று சொன்னேன். ரம்யா மாத்திரை எடுத்து சாப்பிட்டால் பிறகு அந்தப் பூவை எடுத்தால் என்னடா பூ வாங்கிட்டு வந்திருக்க என்று கேட்டால் அதற்கு நான் அந்தப் பாட்டி
ரொம்ப கெஞ்சி கேட்டதனால் வாங்கி விட்டேன் என்று கூறினேன் பிறகு ரம்யா அந்த பூவே அவள் தலையில் வைத்து கொண்டாள். பிறகு ரம்யா டேய் கண்ணா இன்னைக்கு நைட் நான் இங்கேயே தங்கி கொள்கிறேன் காலையில் என்னை வீட்டில் விட்டு விடு என்று கூறினாள் . நானும் சரி என்று கூறினேன். பிறகு இருவரும் உறங்க சென்றோம்.
இரவு ஒரு பத்து மணிக்கு நான் ஹாலில் படுத்துக் கொண்டிருந்தேன். பெட் ரூமில் படுத்துக் கொண்டு இருந்தாள். அப்போது மீண்டும் பெரிய மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கரண்ட் கட் ஆனது ரம்யா எழுந்து வந்து ஹாலில் அமர்ந்தாள். நானும் அவள் அருகில் சென்று அமர்ந்தேன். கரண்ட் சென்றதால் எனக்கு மிகவும் வேர்வை வந்தது அதனால் நான் எனது பனியனை கழட்டினேன். ரம்யா அதைப் பார்த்து அவரது நைட்டி ஜிப்பை கழட்டினால் நான் அவளைப் பார்த்தேன் அதற்கு ரம்யா என்னால் இது மட்டும் தான் கழட்ட முடியும் என்று கூறி சிரித்தாள். அப்போது மிகப் பெரிய ஒரு இடி இடிக்க ரம்யா பயந்து கொண்டு என்னை கட்டிப்பிடித்து கொண்டாள். நானும் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டேன். பிறகு அவள் தலையில் வைத்த பூவின் மணம் எனக்கு மூடை ஏத்தியது. எனக்கு நிச்சயம் முடிந்தவுடன் நான் கையடிப்பதை நிறுத்தினேன். இப்போது ரம்யாவை கட்டிப்பிடித்த உடன் எனக்குள் காமத் தீ பற்றி கொண்டது. என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை நான் திடீரென்று அவளின் உதட்டில் முத்தம் கொடுத்தேன். ரம்யா என்னை விளக்க முயற்சி செய்தால் நான் அவளை விடவே இல்லை சிறிது நேரத்தில் ரம்யாவும் மூடாகி எனக்கு ஒத்துழைப்பு தர ஆரம்பித்தாள் பிறகு நான் முத்தம் கொடுத்துக் கொண்டேன் அவளின் மார்பகங்களை நைட்டியில் இருந்து வெளியே எடுத்து விட்டு பிசைய ஆரம்பித்தேன். பிறகு அவனது மறுபக்கத்தை முத்தம் கொடுத்து நன்கு பால் குடிப்பது போல் சப்பினேன். சில நேரத்திற்கு பிறகு நான் ரம்யாவை தூக்கிக்கொண்டு பெட்ரூம் சென்று அவளை படுக்கையில் படுக்க வைத்தேன் பிறகு நான் எனது பேட்டை கழட்டி முழு நிர்வாணமாக அவள் மீது படுத்தேன். பிறகு நான் ரம்யாவின் கழுத்தில் முத்தம் கொடுத்தேன். அவள் டேய் நீ ரொம்ப நல்லா பண்ற என்று கூறினால் அதைக் கேட்டவுடன் எனக்கு இன்னும் வெறி ஏறியது பிறகு நான் வெறியோடு அவளின் நைட்டியை கிழித்து எறிந்தேன். இப்போது ரம்யாவும் நிர்வாணமாக படுத்துக் கொண்டிருந்தாள். பிறகு நான் நாக்கை வைத்து அவள் தொப்புள் குழியில் சிறிது நேரம் விளையாடினேன். கீழே அவள் பெண்ணுறுப்பு கிட்ட சென்று அதை மூன்று பார்த்து முத்தம் கொடுத்தேன் அவள் சிணுங்கினாள். பிறகு நான் என்னை மறந்து என்னை முழுவதும் ரம்யாவிடம் ஒப்படைத்தேன். நான் எனது ஆணுறுப்பை ராமவின் பின்னரும் பில் வைத்து நன்கு தேத்தேன் சிறிது உள்ளே சென்றது அவள் வழியில் கத்தினால் அப்போது நான் அவள் உதட்டில் முத்தம் கொடுத்தேன். பிறகு அவளை நன்கு கட்டிப்பிடித்து நன்கு ஓங்கி குத்தினேன் எனது ஆணுறுப்பு முழுவதும் அவளது பெண்ணுறுப்பு உள்ளே சென்றது. அவள் வலியால்
ஆஆஆஆஆஆ……..ஆஆஆஆஆஆ..ஆஆஆஆஆஆ……..ஆஆஆஆஆஆஆஆ….அம்மா….ஆஆஆஆஆஆ……ஆஆஆஆஆஆ……ஆஆஆஆஆஆ…
என்று முனங்கிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பத்து நிமிடம் அங்கு ஓத்தேன் அவள் முதலில் உச்சம் அடைந்தால். உச்சம் அடைந்து அவரது மதன நீர் முழுவதும் பெட்டில் நெளிந்தாள். பிறகு நான் மீண்டும் எனது ஆணுறுப்பை அவளது பெண்ணுறுப்பு உள்ளே விட்டு நன்கு ஓத்தேன் ஐந்து நிமிடம் பிறகு நான் உச்சம் அடைந்து எனது விந்து முழுவதையும் அவரது புண்டைக்குள்ளே இறக்கினேன். பிறகு இருவரும் உச்சம் அடைந்து நன்கு தூங்கினோம் சிறிது நேரத்தில் எனது ஆணுறுப்பு மீண்டும் தூக்க இரண்டாவது ரவுண்டு சென்றோம். பிறகு நள்ளிரவு மூன்று மணிக்கு இருவரும் சோர்வாகி தூங்கினோம்.
மறுநாள் காலை முதலில் நான் எழுந்தேன். எழுந்து பார்த்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி கட்டிலில் நானும் ரம்யாவும் நிர்வாணமாக படுத்துக் கொண்டிருந்தோம். ரம்யாவின் பெண்ணுறுப்பிலும் அவள் காலிலும் ஒரே இரத்தமாக இருந்தது. அவளின் பெண்ணுறுப்பில் பிசுபிசு என்று எனது விந்து இருந்தது. அதைப் பார்த்தவுடன் என் கண்களில் கண்ணீர் வந்தது நான் என் காதலி நந்தினிக்கு துரோகம் செய்துவிட்டேன். எனக்கு காதல் இருக்கும் போது நான் வேறு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டு என்பதை நினைத்து நான் மிகவும் அழுதேன். அப்போது ரம்யா கண்விழித்து எழுந்தாள் எழுந்ததும் அவளுக்கு நடந்ததை நினைத்து அவளும் கண்ணீர் விட்டு அழுதாள். பிறகு என் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் பிறகு கைகளால் என்னை அடித்தாள். பிறகு நான் அவளை சமாதானம் படுத்தினேன். நீ அழுகாத ரம்யா இதுக்கு நானே பொறுப்பு நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் நீ தயவு செய்து இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதே என்று கூறினேன். பிறகு அவளும் சரி என்று குளித்துவிட்டு வேறு உடைகளை போட்டுக் கொண்டாள். பிறகு நானும் குளித்துவிட்டு தயாராகி ரம்யாவை அவளது வீட்டில் விட்டுட்டு வந்தேன். பிறகு எனது வீட்டை நான் சுத்தம் செய்தேன். ஆனால் நான் நந்தினிக்கு என்ன பதில் சொல்வது என்று என் மனதிற்கு ஓடிக் கொண்டிருந்தது.
பிறகு மறுநாள் தான் என் வேலைக்கு சென்றேன் ரம்யாவும் வந்தாள் நாங்களும் எதுவும் தெரியாதது போல் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தோம். இப்படியே இரண்டு மாதங்கள் சென்றது. அப்படி ஒரு நாள் எனது அப்பா போன் பண்ணி வீட்டிற்கு வர சொன்னார் நானும் எனது ஊருக்கு சென்றேன். அங்கு சென்று பார்த்தபோது ஒரே கூட்டமாக இருந்தது என்ன என்று எங்க அப்பாவிடம் கேட்டேன். அதற்கு என் உன் பாட்டிக்கு உடம்பு சரி இல்லை அவர்கள் இறப்பதற்குள் உன் திருமணம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் நந்தினி குடும்பம் இங்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று உனக்கும் அவளுக்கும் பாட்டி கண்ணு முன்னாடி திருமணம் என்று கூறினார் அதை கேட்டதும் எனக்கு மிகவும் அதிர்ச்சி. என் வீட்டில் கூட்டம் அதிகமாக இருந்தது நானும் அமைதியாக இருந்தேன். நந்தினி குடும்பம் என் வீட்டிற்கு வந்தது. என் அப்பா நடந்த அனைத்தையும் கூறினார். நந்தினி குடும்பமும் சரி இன்று திருமணம் வைத்துக் கொள்ளலாம். ஒரு நல்ல நாள் பார்த்து ரிசப்ஷன் வைத்துக் கொள்வோம் என்று கூறினார்கள்.
பிறகு சிறிது நேரத்தில் நானும் நந்தினியும் தயாராகி வந்தோம்.
அனைவரும் எங்கள் ஊரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றோம். அங்கு சென்றவுடன்.
எங்களுக்கு திருமணம் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. பிறகு கோவில் கருவறை அருகில் சென்று அனைவரும் கூட்டமாக நின்றோம். முதலில் நான் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஐயர் பெண்ணை அழைத்து வாருங்கள் என்று கூறினார் நந்தினியும் அழகான நடந்து வந்து என் அருகில் நின்றாள். பிறகு ஐயர் பாட்டி கையில் தாலி கொடுக்க பாட்டி ஆசீர்வாதம் செய்து தாலியை என் கையில் கொடுத்தார். நான் அதை வாங்கி நின்று கொண்டிருந்தேன் என் அப்பா டேய் கட்டுடா என்று கூறினார்.
நானும் நந்தினியின் கழுத்தில் தாலியை கட்டினேன். பிறகு அவள் நெற்றியில் குங்குமம் வைத்தேன். பிறகு கோவிலை நானும் நந்தினியும் மூன்று முறை சுற்றி வந்தோம். பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம். அப்போது பாட்டி என்னிடம் வந்து நீயும் நந்தினியும் இனிமேல் கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக இருங்கள் என்று வாழ்த்தினார்கள். பிறகு அனைவரும் வீட்டிற்கு வந்தோம். அப்போது நந்தினி அப்பா என் சொந்தத்திற்கு நந்தினி திருமணம் பற்றி தெரியாது எனவே ரிசப்ஷன் முடிஞ்சதும் நான் தனியே உங்கள் வீட்டிற்கு அழைத்து வருகிறோம் என்று கூறி நந்தினி அழைத்து சென்றார்கள். பிறகு நாங்களும் எங்கள் வீட்டிற்கு வந்தோம். இரண்டு நாட்கள் நான் என் வீட்டில் தான் இருந்தேன். பாட்டியும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்கள் பிறகு நாங்கள் அனைவரும் பாட்டுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் செய்தோம்.
ஒரு வாரத்திற்கு பிறகு இயல்பு வாழ்க்கையை திரும்பியது.
பிறகு நந்தினி என் வீட்டிலிருந்து போன் செய்து இரண்டு வாரம் கழித்து ரிசப்ஷன் வைத்துக் கொள்வோம் என்று கூறினார்கள். என் அப்பாவும் சரி என்றார் பிறகு நான் அப்பா நான் கம்பெனிக்கு சென்று ஒரு வாரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறினேன் என் அப்பாவும் சரி என்றார். நான் ஊருக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன் அப்போது ரம்யா எனக்கு போன் செய்தால் நான் போன் எடுத்து ரம்யாவிடம் பேசினேன். ரம்யா ஏன்டா ரெண்டு வாரமா கம்பெனிக்கு வரல என்று கேட்டாள். அதற்கு நான் பாட்டி இறந்து விட்டார்கள் என்று கூறினேன். ரம்யா வருத்தம் அடைந்தாள். பிறகு நான் உன்னிடம் ஒன்று கூற வேண்டும் என்று கூறினால் நான் என்ன என்று கேட்டேன் அதற்கு அவள் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினார் அதைக் கேட்டவுடன் என் தலை சுற்றியது. தயவு செஞ்சு என்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என்று கூறினாள். பிறகு நான் விரைவாக ஊருக்கு கிளம்பினேன்.
ஊருக்கு சென்றதும் ரம்யாவை பார்த்தேன். நான் அவளிடம் எனக்கும் நந்தினிக்கும் திருமணம் முடிந்ததை பற்றி கூறினேன். அதற்கு நம்மை மிகவும் கோபம் அடைந்து என்னை அடித்தாள். பிறகு நான் ஒரு வழியாக சமாதானம் செய்தேன். ரம்யா அப்பா அம்மா இல்லாத பெண் அவள் வாழ்க்கையை நான் இப்படி செய்ததை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
ஒரு பக்கம் ரம்யா. ஒரு பக்கம் நந்தினி இவர்களை நான் எப்படி சமாளிக்க போகிறேன் என்பதை என்பதை இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.
நன்றி வணக்கம்.