தீராது இந்த காதல் தீராது;மாறாது எனது மனம் ஓயாது எனது ஏக்கங்கள் அடங்காது எனது ஆசைகள் இப்படியே சொல்லி கொண்டு போகலாம் அவ்வளவு இருக்கு இந்த வங்கடலில் புதைத்து வைத்து இருக்கிறேன் சரி எனது கதையை விடுங்க நீங்க இப்போது என்ன பன்ன போறிங்க என்ன பன்னலாம் இருக்கிங்க என்று கேட்டாள். நான் ஊருக்கு தான் போனும் எனக்கு என்ன வேலை இருக்கு இருந்த வேலையும் போயிட்டு.
தீராத காதல்!
அவளது முகங்கள் வாடியது எதுல போறிங்க ரயிலில் தான். உடனே அவளது போன் எடுத்து ரயில் எப்போதும் டிக்கெட் இருக்கா என்று பார்த்தால் ஆனால் டிக்கெட் இல்லை நாளைக்கு காலையில் வந்தே ரயில் தான் டிக்கெட் இருந்தது உடனே நீங்கள் நாளைக்கு போகலாம்லா என்று கேட்டாள்.நான் இன்னைக்கு தான டிக்கெட் எடுத்து இருக்கேன் சரி நாளைக்கு டிக்கெட் புக்கிங் பன்னா போவிங்களா ம் சரி ஸ்லிப்பர்ல போடுங்க.அவள் ஸ்லிப்பர்ல என்ன உங்களுக்கு ஏசியில் போடுறன் என்று வேகமாக போன் எடுத்து இரண்டு டிக்கெட் புக் பன்னினாள்.புக் பன்னிடேன் சூப்பர் என்று எனது கையில் ஒரு குத்து குத்தினால் அவள் வாங்க ஹாஸ்டல்ல கொஞ்சம் டிரஸ் எடுத்திட்டு வாரேன் என்றால்.ம் என்றேன்.
அவளது பைக் சாவியை கொடுத்து எடுக்க சொன்னால்.நான் சாவியை வாங்கி கொண்டு பைக்கில் ஏறி உட்கார்ந்து யோசித்தேன் நாளைக்கு காலையில தானே ரயில் என்று கேட்டேன் ஆமா அப்படினா நைட்டு எங்கே இருப்பிங்க ஹாஸ்டலில் இருங்க என்றேன்.அவள் நீங்க எங்கே இருப்பிங்க என்று கேட்டாள் நான் ரயில்வே ஸ்டேஷன்ல படுத்துப்ப உங்களுக்கு அங்கே செட் ஆகாது என்றேன் அவள் பரவாயில்லை இரவில் ரயில்வே ஸ்டேஷன் அமைதியாக இருக்கும் அங்கே உட்கார்ந்து பேசும் வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா தெரியலை அப்படியே கிடைத்தாலும் அந்த இடத்தில் நீங்கள் இருப்பிங்களா தெரியவில்லை நானும் வாரேன் என்றால் நான் சிரித்துக்கொண்டே நீங்கள் உன்மையிலே கடல்கண்ணி தான் என்றேன் அவள் நான் அவ்வளவு ஓர்த் இல்லை வண்டியை எடுங்க என்றால் அவளது ரூம் பக்கத்தில் வண்டியை நிறுத்தினேன்.உள்ளே வாங்க நான் ஹாஸ்டலுக்கு வந்தா என்னை செருப்பால அடிக்கவா நீங்க போங்க.அவள் அட இது ஹாஸ்டல் இல்லை தனியாக வீடு எடுத்து தான் தங்கி இருக்கேன் அப்படியா என்று பைக்கில் இருந்து இறங்கினேன்.அட இப்படி வேலை நமக்கு கிடைக்கலை தனியாக ஜாலியா மனது நிம்மதியாக இருந்து இருப்பேன்.அவள் நீங்க தானே இருப்பிங்க இருப்பிங்க உள்ளே வாங்க என்றால் அவளது ரூமில் அமர்ந்தேன் இரண்டு நாளில் திரும்பி வருவதற்கு எதற்கு இவ்வளவு தூனி என்று கேட்டேன்.சிரித்துகொண்டே வாங்க சொல்கிறேன் என்றால் ரயில்வே ஸ்டேஷன் போனோம் அங்கே இருவர் உட்காருவது மாதிரி இடத்தில் அமர்ந்தோம்.
மௌனமாக இருந்தோம் என்ன பேசுவது என்று தெரியாமல் நான் கண்களை மூடி பின்னால் சாய்ந்து ஆகாயத்தை நோக்கி பார்த்து
சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல் அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது தான் தேடிக் கிடைப்பதில்லை
என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே
என்று பாடினேன்.
அவள் மெதுவாக உங்கள் தேடில் கிடைத்ததா
நான் இல்லை அந்த உயிரை தான் தேடுகிறேன் எனது கனவு கன்னி எங்கேயோ தொலைந்தாலோ அவளை தேடித் நானும் தொலைகிறேன் அவள் ஓகோ சரி சரி தேடுங்க தேடுங்க என்று போன் பார்த்து கொண்டு இருந்தாள் மணி 10 மேல் ஆனது கடைசியாக ஒரு தொடர் வண்டி மெதுவா போனது நானும் அவளிடம் மனிதனின் வாழ்க்கை இப்படி தான் போல பிறந்ததில் இருந்து ஓடிக்கொண்டு தான் இருக்கனும் போல தான் வாழ்க்கை தேடி வாழ்வதற்குள் பயணங்கள் முடிந்து விடுகிறது அவள் ம்ம் அதுவும் சரியான துணை அமைந்தால் தான் அதுவும் இல்லையென்றால் நாம் தேடியது மட்டுமல்ல நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
சரி வாங்க டீ குடிக்க போகும் என்றேன்.அவள் இல்லை வயிறு பசிக்கு சாப்பிட போகும் சரி இந்த பேக் லாக்கரில் வைச்சிட்டு போகும் என்று பேக் அங்கே வைத்து விட்டு வெளியே நடந்தோம்.ரோட்டை கிராஸ் பன்னும் போது அவளது கையை பிடித்து கடந்தோம் அதன் பிறகு இருக்கமாக பற்றிக் கொண்டால் நானும் சிரித்துக்கொண்டே அவளது முகத்தை பார்த்தேன் அவளும் எதார்த்தமாக என்ன நட ஒழுங்கா என்றால் இரவு நேரத்தில் அவளது கால் கொலுசு மணிகள் சலக் சலக் என்று ஓலி இருவரும் ரோட்டோரத்தில் ஒரு கடையில் சாப்பிட்டோம்.சாப்பிட்டு முடித்து அவளது சாலில் வாயை துடைத்தேன் அவளுக்கு துடைத்து விட்டேன் மறுபடியும் கையை பற்றி கொண்டால் கொஞ்சம் தூரம் நடக்குமா நான் சரி நடக்கலாம் என்று மறுபடியும் ரயில்வே ஸ்டேஷன் பக்கமே ரோட்டில் நடந்தோம் என்னை பிடிச்சி இருக்கா கேட்டேன் ஏன் அப்படி கேட்கிற இல்லை நீ வேற பேங்ல வேலை பார்க்க அதான் கேட்டேன்.பிடிக்காமல் எப்படி உன் கூட வருவேன் கடற்கரையில் எனது காலடி தடங்களை பின்பற்றி வந்ததும் உங்களை பிடித்தது எனக்கு நீங்க என்ன வேலை பார்க்கிங்க அவசியம் இல்லை நீங்க என்னோடு இருந்தாலே போதும் ஆனால் உங்களுக்கு தான் பிடிக்கும்மா தெரியலை
அட உங்களை மாதிரி ஒரு கடல்கண்ணியை எப்படி பிடிக்காம போகும் அய்யோ உருட்டு உருட்டு என்று சிரித்தாள் நான் இருங்க ஒரு நாள் உங்களை உருட்டுறன் பாருங்க அய்யோடா பார்க்கலாம் என்றால்.சரி போதும் வாங்க என்று மறுபடியும் ஸ்டேஷன் நோக்கி நடந்து சென்று அதே சீட்டில் அமர்ந்தோம்.அப்படியே அவளது கை இடையே எனது கையை கோர்த்து அவளது தலையும் எனது தலையும் சாய்ந்து உட்கார்ந்து தூங்கினோம்.இருவரும் நன்றாக தூங்க விட்டோம் விடியற்காலை ஒரு ரயில் ஹாரன் அடித்தது நான் விழித்து கொண்டேன் அவள் நன்றாக தூங்கி கொண்டால் மணி 4 இருக்கும் அய்யோ என்று அவளை எழுப்பினேன் அவளும் எழுந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் ரயில வந்துரும் பாத்ரூம் போனும் என்றால் சரி வா என்று பாத்ரூம் போய்ட்டு ரெடிஆனோம் காலை 5 மணிக்கு நெல்லையை நோக்கி பயணத்தை தொடங்கினோம்.
அடுத்தது திருநெல்வேலியில் இறங்கியதை பற்றியும் அங்கே இருந்து கேரளாவுக்கு பைக்கில் செல்வது பற்றியும் பார்க்கலாம் நல்லா இருந்தா சொல்லுங்க தொடருகிறேன்.
இந்த கதை படிக்கும் பெண்கள் உங்கள் உள்ளத்தில் உள்ள கருத்துகளை உளமார நினைத்தால் [email protected] மெயிலில் அல்லது கூகுள் சேட்டுல பேசுங்க இது கற்பனையாக எழுதினேன்.