அவள் எல்லா விஷயமும் தெரிந்தவள், ஆனால் ஆண்களை கண்டால் பிடிக்காது – இறுதி

Posted on

அதற்குள் பிரியா என் காம்பை ஜாக்கெட் மீது சப்ப எனக்கு மறுபடியும் மூடேறியது. அதுவும் அவர்கள் அனைவரும் பார்க்க இவள் செய்வது எனக்குள் இன்னும் குறுகுறுப்பாக இருந்தது.

நான் கண்ணை முடி ரசித்தேன், சிறிது நேரத்தில் அவள் தலையை என் நெஞ்சோடு சேர்த்து இழுக்க, குமார் என்ன செய்கிறான் என்று கண்ணை திறந்து பார்த்தேன், அவன் இப்போது மதுவிடம் பால் குடித்துக்கொண்டிருந்தான். நான் அவனை பார்த்து ஏங்கினேன், அவன் காதில் அவள் ஏதோ சொல்ல அவன் எழுந்து அவள் பேண்டை கழட்டினாள், கட்டிலுக்கு கீழே அமர்ந்து, அவள் கால்களை விரித்து அவள் புண்டையில் நாக்கு போட்டான்.

அவன் எவ்வாறு செய்வான் என்று எண்ணுகையில் என்னுள் ஊறல் எடுத்தது, பிரியா எழுந்து அவள் (ஒரு ஸ்கிர்ட் அணிந்திருந்தால்) ஆடையை தூக்கி என்னை படுக்க வைத்தாள் என் மீது ஏறி படுத்தாள், பின் இருவரும் ஒருவர் உறுப்பை மாற்றி மற்றவர் உறுப்பை சுவைத்தோம்.

அவள் உள்ளே வருவதற்கு முன்பு விரல் போட்டிருப்பாள் போல, நல்ல சொத சொதவென இருந்தது, நான் விரலை உள்ளே விட்டு ஆட்டும் போது… ஆஹ்ஹ்ஹ்ஹ என்று ஒரு காம அலறல், மது தான் உச்சம் அடைந்துவிட்டாள் போல. நான் தலையை தூக்கி பார்க்க, அவள் அப்படி இப்படி என்று அசைந்து கொண்டிருந்தாள். அவள் அடங்க சிறிது நேரம் ஆனது, அதே நேரம் இங்கே ப்ரியாவும் உச்சம் அடைந்து என் மீது இருந்து சரிந்து விழுந்து உச்சத்தில் துடித்தாள்.

குமார் என் கையை பிடித்து இழுத்து எனக்கு முத்தமிட, நான் நகர்ந்து சென்று அவர் மடியில் அமர்ந்தேன், அவர் என் பாவாடையை தூக்கி என் புண்டையை தேய்த்தார், ம்ம்ம்ம் என்று இருவரும் முணங்கினோம்.

அவர் செய்ததில் எனக்கு சிறிது நேரத்தில் உச்சம் வந்தது. நான் சரிந்து படுத்து துடிக்க, மது என்னை அவள் மடியில் படுக்க வைத்தாள், குமார் ஆடையை அவிழ்த்து என் கால்களை பலம்கொண்டு விரித்து நடுவே வந்தான்.

எனக்கு வந்த உச்சம் இன்னும் முடியாமல் குறையாமல் நான் தவிக்க, அவன் சுண்ணியை பிடித்து உருவினான்…

சுண்ணியை உருவிக்கொண்டு என் புண்டை அருகில் குமார் வர, இந்த சின்ன சிறுக்கி பிரியா அதை பிடித்து வாயில் போட்டு சப்பினாள், நான் விடுடி என்றதும், அவள் என் புண்டை வாயிலில் வைத்து தேய்த்தாள், குமார் அவர் இடுப்பை முன்னாள் தள்ள, என் புண்டையில் கிழித்து விரித்துகொண்டு உள்ளே சென்றது.

நான் ஆஹ்ஹ்ஹ் என்று வளைக்க, மது குனிந்து என் உதட்டை கவ்வினாள்.

அவள் கைகள் என் மார்பை கசக்கியது, என்னை தூக்கி என் ஜாக்கெட்டை கழட்டினாள் பிரியா, அப்போது குமாரின் சுண்ணி என்னுள் வேகமாக சென்று கொண்டிருந்தது.

என் ஜாக்கெட் அவிழ்த்து மது என் மார்பை கசக்கி சப்பினாள். பிரியா மற்ற மார்பை அதே போல செய்ய எனக்கு சுகமாக இருந்தது, குமார் இப்போது வேகத்தை குறைத்து சுண்ணியை உருவி உள்ளே தள்ளி என்று என்னை புணர்ந்தார்.

இங்கே இவர்கள் என் மார்பை நக்கியும் சப்பியும் எனக்கு சுகத்தை கொடுத்தார்கள், அப்போது இருவரில் யாரோ கை விறல் என் புண்டை பருப்பை தேய்க்க எனக்கு இன்னும் சுகமாக இருந்தது. இது குமார் இன்று எனக்கு செய்ந்திருந்தாலும், மேலே இருவர் என் மார்பை சப்பி கொண்டு, கீழே குமார் என் புண்டையை ஓக்க, அப்படியே என் புண்டை பருப்பை தேய்க்க அப்பப்ப என்ன ஒரு சுகம், இதை தான் மதுவும் ப்ரியாவும் கூறுவார்கள், ஒரு முறையாவது இப்படி அனுபவிக்க வேண்டும் என்று. இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. நான் அந்த சுகத்தில் திளைக்க, அப்படியே சுகத்தின் உச்சத்தில் சென்று ஒரு பெரிய உச்சத்தை அடைந்தான்.

ஆனால் குமார் என்னை விடாமல் என் கால்களை விரித்து இடித்துக்கொண்டிருந்தார், சிறிது நேரத்தில் அவர் உச்சம் அடைந்து என்னுள் விந்தை இறக்கினார். அது துடித்து அடங்கி சுண்ணி சுருங்கி என்னுள் இருந்து வழுக்கி விழுந்தது.

அவர் என் அருகில் படுக்க, எனக்கு மறுபுறம் ப்ரியாவும், அவருக்கு மறுபுறம் மதுவும், கட்டிலுக்கு குறுக்கே படுத்துக்கொண்டு அப்படியே உறங்கிபோனோம்.

நடுவே நான் சென்று கழுவிட்டு வர, பின்னாடியே குமார் வந்து கழுவிவிட்டு என்னை அணைத்துக்கொண்டு நின்றார் சிறிது நேரம்.

பின் இருவரும் சென்று கட்டிலில் படுத்தோம். அப்படியே உறங்கிபோனோம்.

மாரு நாள் காலை மது என்னை எழுப்பியதும் தான் எழுந்தேன், அப்போது நேரம் 10.

நான் ஆடையை சரிசெய்து கொண்டு எழுந்திருக்க, அவள் குளித்து தயாராக இருந்தாள், “நான் ஆபீஸ் போறேன், இன்று இரவு அவர் வேலை இருப்பதால் இரவும் வர மாட்டாராம், நாளைக்கு அணிய ஆடையை கொண்டு வரும்படி உன் கணவர் அழைத்தார். என்று கூற, நான் எழுந்து புடவையை சுற்றிக்கொண்டு சென்று அவர் ஆடையை எடுத்து கொடுத்தேன். அவள் எடுத்து பையில் வைத்துக்கொண்டு என்னை அணைத்து முத்தமிட்டாள். பின் என் மார்பை கசக்கி குனிந்து பால் குடித்தாள்.

அப்போது பின்னாடி கனைக்கும் சத்தம் கேட்க, அங்கே பிரியா நின்று என்னை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளும் குளித்து தயாராக இருந்தாள்.

“நான் நேற்று சென்ற நேர் முக தேர்வுக்கு இன்று ரிசல்ட் வரும், நான் சென்று பார்த்து பேசிவிட்டு மதிய உணவு வாங்கிக்கொண்டு வரேன்” என்று சென்றாள்.

நான் இவளிடம் “குமார்” என்று கேள்வியாய் கேட்க, அப்போது அவன் குளித்து அம்மணமாய் வெளியே வந்தான். மது நேராக அவனிடம் சென்று அவனை அணைத்து முத்தமிட்டாள்.

பின் என்னிடம் “நான் வருகிறேன்” என்று புறப்பட்டு சென்றாள். குமார் ஒரு ஷார்ட்ஸ் அணிய நாங்கள் வெளியே எட்டி பார்த்தோம், அங்கே அவள் கதவை மூடியதும் குமார் சென்று தாளிட்டு வந்தான். நான் அவனை அணைக்க அப்படியே தூக்கி சுற்றினான், என் முகம் சிவந்தது, எனக்கு சந்தோசமாக இருந்தது.

என்னை இறக்கி விட்டு என் முகம் முழுவதும் முத்தத்தால் நனைத்தான். எனக்கு கீழே நமச்சலோடு யூரின் முட்டி கொண்டு வர, அவனை தள்ளி விட்டு வேகமாக உள்ளே சென்று கதவை மூடினேன், எல்லா வேலையும் முடித்துக்கொண்டு ஒரு குளியல் போட்டேன் சூடான நீரில் குளிக்க இதமாக இருந்தது.

109460cookie-checkஅவள் எல்லா விஷயமும் தெரிந்தவள், ஆனால் ஆண்களை கண்டால் பிடிக்காது – இறுதி