அத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகம் 2
அத்தை மகள் ஜானுவை எனது பைக்கில் அமர வைத்து எனது ஊரை நோக்கி பைக்கை விரட்டினேன்
அத்தை மகள் ஜானு நான் ருசித்து தேனு பாகம்- 1
அவளோ எனது இடுப்பில் கை வைத்தபடி அமர்ந்து வர
எனது மனதில் அவ்வளவு சந்தோசம்
அவளோ ஏன்டா மாமா பையா என்னை மட்டும் ஊருக்கு கூப்பிட்டு போறியே
உன் அத்தையையும் கூப்பிட்டு போலாம்னு தோணலியா என்று கேட்டாள்
நான் நீ அத்தைகிட்ட சொல்லாத சர்ப்ரைஸா இருக்கட்டும் டி என்று சொன்னேன்
அவளும் நீ என்னமோ செய்யுறேனு தெரியுது
ஆனால் ஒன்னும் புரியல டா என்றாள்
நானும் உனக்கு புரிய கூடாது டி என்றேன்
அவள் மிகுந்த ஆர்வமும் ஆசையுடனும் என்னமோ பண்ணு என்றாள்
நானும் அவளிடம் ஏண்டி உன்னை விட எட்டு வயது சின்ன பையன் என்னை எப்படி வாடி போடினு பேசனும் விரும்புற என்றேன்
அவளோ உனக்கு புரியாதுடா மாமா
என்றாள்
நான் சொல்லுடி என்றேன் அவளோ டேய் மாமா நானும் நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து யாருகூடவும் சொந்த உறவு முறையில் பேசும் யாரையும் சந்திச்சதே இல்லை
எனக்கு தெரிஞ்சு என் அப்பா சொந்தங்களும் அதிகம் யாரும் பார்த்ததில்லை
என் அம்மா சொல்லி சொல்லி வளர்த்த ஒரே உறவு முறை தாய்மாமன் உங்க அப்பா அவர் மகன் நீ மட்டும்தான்
என்னைக்காச்சும் அவர்கள் உன்னை கொண்டாடுவார்கள் என்று அம்மா சொல்லிட்டே இருப்பாங்க என்றாள்
எனக்கும் மனம் மிகவும் கனத்தது
பிறகு அவளிடம் நானும் அதிகம் யாருடனும் உறவு முறை உரிமை பேசி பழகியதில்லை டி ஜானு என்றேன்
அவள் என் முதுகில் சாய்ந்து விடுடா இப்போ என் மனசு நிறைஞ்சு இருக்கு
இந்த சந்தோசத்தை மட்டும் என்னைக்கும் என் மனசில் பதிஞ்சு இருக்கும் என்றாள்
இப்படியே பேசியபடி 50 கிலோ மீட்டர் கடந்து இருக்க
ஒரு காபி ஷாப்பில் காபி குடிக்க வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் சென்று காபி ஆர்டர் கொடுத்துவிட்டு அவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தேன்
அவள் ஏன்டா மாமா சிரிக்குற என்றாள்
நான் ஜானு உன்கிட்ட ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்க மாட்டியே என்றேன்
அவளோ நீ என்ன வேணாலும் கேளுடா என்றாள்
நான் நீ கல்யாணம் ஆன பொண்ணு ஆச்சே
நீ என்னை இப்படி பேச சொல்வது நீ என்னோடு பழகுவது இதெல்லாம் உன் கணவருக்கு தெரிந்தால் உங்களுக்குள் சண்டை வருமே என்றேன்
அவளோ நான் அவருகிட்ட இதையெல்லாம் சொல்ல மாட்டேன் என்றாள்
என்னோடு தனியாக இருக்கும் போது பேசும் போது மட்டும் நீ என்னை உரிமையாக என்ன வேணாலும் பேசு பண்ணு என்றாள் அது நமக்குள் மட்டும் இருக்கட்டும் என்றாள்
எனக்கு அவள் அப்படி சொன்னது எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது
அதுக்கு என்று உள்ள லிமிட் என்ன என்று அவளிடம் எதிர்பார்த்தேன்
ஆனால் அவள் கூறிய வார்த்தைகளில்
நமக்குள் என்ன வேணாலும் பேசு பண்ணு என்பது மட்டும் ஏதோ ஒரு உள் அர்த்தம் இருப்பது போல் தோன்றியது
சரி போக போக பாத்துக்கலாம் என்று நினைத்தபடி
காபி வந்ததும் காபியை குடிக்கும் போது அவள் காபி குடிக்கும் அழகை ரசித்தபடியே குடித்தேன்
அவள் காபி குடிக்கும் போது அவளது உதடுகளை சுழிக்கும் போது அவளின் உதடுகளை அப்படியே கவ்வி சுவைக்க தோன்றியது
அவள் அதை பார்த்து விட்டு
என்னடா மாமா உத்து பாக்குற என்றாள்
நான் அவளின் கண்களை பார்த்தேன்
அவள் கண்களில் ஒரு ஆர்வமான சந்தோசமும் ஆசையும் தெரிந்தது
மீண்டும் அவள் நான் கேட்டுட்டே இருக்கேன் டா என்றாள்
நான் அவளிடம் ,
உன் கண்கள் அழகாக இருக்கிறது டி ஜானு உன் கண்கள் என்னை ஏதோ செய்கிறது என்றேன்
அவளோ ச்சீ போடா மாமா எனக்கு வெட்கமா இருக்கு என்றாள்
நான் உன் வெட்கம் கூட அழகுதான்டி அத்த புள்ள என்றேன்
அவள் சரி இங்க உட்கார்ந்து இப்படி எல்லாம் பேசாதே என்றாள்
நானும் காபி பில் கொடுத்துவிட்டு வண்டி அருகே வர
அவள் இருடா மாமா வந்துடுறேனு சொல்லிவிட்டு ஒற்றை விரலை காட்டிவிட்டு ரெஸ்ட்ரூம் சென்றாள்
அவள் நடக்கும் போது அவளது நடை அழகும் அவளது வெள்ளை இடுப்பு தெரிந்தபடி அந்த சேலை அழகும் என் ஆண்மையின் சக்தி வேகமாக சுரப்பது போன்ற ஒரு உணர்வு வர
என் மனது துள்ளி துள்ளி குதிப்பது போல இருந்தது
ஆனால் அவள் மனதில் எந்த அளவுக்கு உரிமை கொடுத்து வைத்திருக்கிறாளோ தெரியலையே
என்று ஒரு குழப்பமும் கூடியது
சரி எதுவானாலும் பொறுமையாக அவசரப்படாமல் நிதானமாக அணுகுவோம் என்று நினைத்து கொண்டு இருக்கு
அவள் வந்து கொண்டு இருந்தாள்
ச்சே என்ன அழகு டா என்று எனக்குள்ளே பொறாமை பட்டேன்
அருகில் வந்தவள் டேய் மாமா உன் பார்வையே சரியில்லை திங்குற மாதிரி பாக்குற என்று அவள் கூற
நான் அவளிடம் நான் திங்காமல் வேறு எவன் திங்க உரிமை இருக்கிறது என்று கூற
அவளோ எனது ஹஸ்பண்ட் ஆல் ரெடி சாப்பிட்டாச்சு என்று கூற
நான் அப்படியே மௌனம் ஆனேன்
சரி டா மாமா வண்டியை எடு போலாம் என்று அவள் சொல்ல
நான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வண்டியை எடுத்தேன்
எனக்கு என் மீதே நான் ஏன் அவளிடம் அப்படி கேட்டேன்
அவள் என்னை பற்றி என்ன நினைத்து இருப்பாள்
அசிங்கமா நினச்சு இருப்பாளே
நான் அவசரப்பட்டுட்டேனே என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு இருந்தேன்
அவளோ ஏன் டா மாமா மூஞ்சியை உம்முனு வச்சிருக்க என்று கேட்டாள்
நானும் அவளிடம் அதான் நீங்க சொல்லிட்டீங்களே என்று கூற
அவள் கோபமடைந்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு
ஏன்டா இப்படி பேசுற என்று கேட்டாள்
நான் அப்புறம் உங்ககிட்ட எப்படிங்க பேசுறது என்று கேட்டேன்
அவளோ டேய் வண்டியை திருப்புடா என்று கூறினாள்
நான் அவளிடம் உடனே மூடிட்டு வாடி கம்முனு என்றேன்
அவள் எதுவும் பேசவில்லை
நானும் எதுவும் பேசாமல் வண்டியை விரட்ட
எனது ஊருக்கு இன்னும் முப்பது கிலோமீட்டர் தொலைவு வந்து விட்டது
அப்போது அவளிடம் ஏண்டி உம்முனு இருக்க என்றேன்
அவளோ நீ தான் டா மூடிட்டு கம்முனு வாடினு சொன்ன என்றாள்
சரி டி இப்போ பேசு என்றேன்
அவளோ டேய் நான் கோபமா இருக்கேன் என்னை சீண்டாதே என்றாள்
நான் உடனே அதான் உன் ஹஸ்பண்ட் சீண்டிட்டாரே
நான் யார் உன்னை சீண்ட என்றேன்
அவள் அமைதியானாள்
நான் சொல்லுடி ஏன் எதுவும் பேச மாட்டேங்குற என்றேன்
அவள் அமைதியாக இருக்க
நானும் அமைதியாக வண்டியை செலுத்த
எங்களுக்குள் ஒரு அமைதி நிலவியது
நான் கூறிய வார்த்தைகள் அவளை என்ன சிந்திக்க வைத்திருக்கும் என்று நினைத்தபடியே
நான் சரி டி ஊருக்கு பக்கமா வந்துட்டோம்
இங்கேயே ஏதாச்சும் வாங்கலாம் என்று கடைவீதியில் வண்டியை நிறுத்தி அவளிடம்
நீ உன் மாமா அத்தை அப்புச்சி அம்மாச்சிக்கு என்ன வாங்க நினைக்குறியோ அதெல்லாம் வாங்கிக்க என்று அவளிடம் பணத்தை நீட்ட
அவளோ நீ ஒன்னும் பணம் தர வேண்டாம்
எனக்கு வாங்கிக்க தெரியும் என்கிட்ட பணமும் இருக்கு என்றபடி கோபமாக சிலுத்துக் கொண்டு
கடைவீதியில் நடக்க அவளது நடையை ரசித்தபடி அவளது பின்னாலே நான் செல்ல
அவளது அங்க அசைவுகளை என்னவென்று சொல்வது
எனக்கு காமன் ஒரு பக்கம் அவளை நினைத்து ஏங்க வைத்துக்கொண்டு இருக்க
ஆசைகளை அடக்கி வைக்க சிரமப்பட்டுக் கொண்டு இருந்தேன்
அவள் ஒரு பை நிறைய வாங்கிட்டு போலாம் டா மாமா என்றாள்
நான் சரிங்க மேடம் போலாம் என்றேன்
அவள் உடனே என்னை கிள்ளியபடி
என்னை கடுப்பேத்திட்டே இருப்பியாடா மாமா என்றபடி நடக்க
நானும் சிரித்துக்கொண்டே
அவளிடம் ஆமாண்டி அப்படி தான் பண்ணுவேன் என்றேன்
அவளும் சரிடா சீக்கிரம் வண்டியை எடு
எனக்கு ரொம்பா படபடப்பாவும் இருக்கு சந்தோசமாகவும் இருக்கு என்றாள்
அதை என்னால் உணர முடிந்தது
சரி அவளது உரிமை உறவுகளை காண்பிப்போம் பிறகு அவளை கடுப்பேத்துவோம் என்று நினைத்து கொண்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்
எங்கள் ஊரில் நுழைய
எனக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் என கண்ணில் பட்டவர்கள் எல்லாம் கையை காட்ட நானும் பதிலுக்கு கையை ஆட்டியபடியே செல்ல
நானும் அவளும் ஜோடியாக பார்த்து பலரும் பல யூகங்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தபடி
எங்கள் வீட்டின் முன் உள்ள களத்தில் வண்டியை நிறுத்த
ஜானு வண்டியை விட்டு இறங்கி நின்றாள்
எனது அம்மா வீட்டுக்கு உள்ளே இருந்து வெளியே வந்தாள் ஜானுவை பார்த்தபடியே என்னருகே வந்தவள்
ஏன்டா திடீர் னு வந்திருக்க போனும் பண்ணாம வந்துட்ட
இவுங்க யாரு என கேட்டாள்
நான் அம்மாவிடம் அம்மா இவுங்க பெயர் ஜானகி மா இவுங்க தான் நம் அத்தை பொண்ணு என்றேன்
அம்மாவும் ஜானு வை பார்த்து வாம்மா உள்ளே வாங்க என்றபடி உள்ளே அழைத்து சென்றாள்
நான் அம்மாவிடம் அப்பா எங்கேனு கேட்க அப்பா தோட்டத்தில் இருக்காரு சாப்பாட்டு டைம் ஆச்சு வந்துடுவாறு என்றபடி
டீ எடுத்து வந்து ஜானுவுக்கு கொடுக்க
ஜானு வாங்கி குடித்த படியே வீட்டை சுற்றி வேடிக்கை பார்த்தாள்
தாத்தா பாட்டி எங்கம்மா என்றேன்
அவுங்க பின்னாடி இருக்காங்க டா என்றாள்
சரிமா நான் இவுங்களை அவுங்க கிட்ட கூப்பிட்டு போறேன் னு சொல்ல
அம்மா சரிடா கண்ணா என்று கூறிவிட்டு ஜானுவிடம் நீங்க போய் பாத்துட்டு இருங்க சாமி நான் சமையலை முடிச்சுட்டு வர்றேனாங்க
ஜானுவும் சரிங்க அத்தை என்றாள்
வீட்டுக்கு பின்புறம் தாத்தா பாட்டி இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்
நான் ஜானு வை கூட்டி சென்று அவர்கள் முன் நிறுத்த
தாத்தாவும் பாட்டியும் என்னை பார்த்ததும் ஏன் சாமி வந்துட்ட ஸ்கூல் லீவானு கேட்டாங்க
நான் இல்ல தாத்தா போகனும்
இவுங்க யார் னு தெரியுதா தாத்தா பாட்டி என்று கேட்டேன்
இருவரும் ஜானு வை பார்த்து விட்டு
யார் சாமி இவுங்க என்று கேட்க
இவுங்க தான் உங்க பேத்தி ஜானகி
உங்க மகளோட பொண்ணு என்று கூற
அவர்கள் இருவரும் வேகமாக எழுந்து வந்து
ஜானு பக்கத்தில் வந்து நின்று சாமி தங்கம் நல்லா இருக்கியா டா வைரம்
அப்புச்சி அம்மாச்சி மேல கோபமாடா இத்தனை நாள் எங்களை பாக்க தோணலையா
என்று அழுதபடி இருவரும் பேச
ஜானு அவர்கள் காலில் விழுந்து அழுதாள்
அவளை எழுப்பி நிறுத்தி தாத்தா பாட்டி இருவரும் அவளை கொஞ்ச நேரம் தலையை கோதியபடி பேசிக்கொண்டு
பின்னர் எங்க சாமி அம்மா அப்பா
எங்களை பாக்க உங்க அம்மா வரலையா னு கேட்க
ஜானுவோ இல்ல அம்மாச்சி அம்மா அப்பா எல்லாம் சீக்கிரம் வருவாங்க
வருணும் நானும் தான் வந்தோம்னு சொன்னாள்
வெளியே அப்பா பேசும் சத்தம் கேட்க
நான் எட்டிப்பார்க்கும் போது அப்பா எங்களிடம் வந்தவர்
வருணு , ஜானு திடீர்னு வந்துட்டீங்க
அம்மா வரலையா டா ஜானு என்று அப்பா கேட்க
ஜானு இல்லங்க மாமா
வருண் தான் திடீர்னு சர்ப்ரைஸா இருக்கட்டும் னான் என்றாள்
சரி சாமி வாங்க எல்லாரும் சாப்பிட்டு விட்டு பேசலாம் என்று அப்பா கூற
அம்மா அப்பா தாத்தா பாட்டி ஜானு நானு
என எல்லாரும் சாப்பிட அமர்ந்தோம்
சாப்பிட்டு முடித்ததும் ஆளாளுக்கு ஒன்னு பேசிட்டு இருக்க எனது பாட்டி ஜானுவுக்கு
தங்க நெக்லஸ் மற்றும் மோதிரம் வளையல்கள் என்று எடுத்து வந்து அவளுக்கு அணிந்து விட்டாள்
அதை அணிந்ததில் ஜானு மணப்பெண் போல் இருந்தாள்
ஜானு கண்கலங்கி அழுக அனைவரும் அவளை ஆறுதல் கூறி ஊர் திருவிழாவிற்கு அம்மா அப்பாவை கூப்பிட்டு வா சாமி என்று அவளிடம் கூறினார்கள்
என் அப்பா என்னிடம் டேய் தம்பி இப்பதான் மனசுக்கு சந்தோசமா இருக்கு என்றார்
நான் சரிப்பா நாங்க கிளம்புறோம்னு சொல்ல தோட்டம் ஊர் எல்லாம் சுத்தி காட்டிட்டு போலாம் என்று அப்பா சொன்னார்
பிறகு நாங்கள் அனைவரும் போட்டோ எடுத்துக் கொண்டோம்
அம்மா அப்பாவுடன் தாத்தா பாட்டியுடன் என்று ஜானுவும் நிறைய செல்ஃபி எடுத்தாள்
வீட்டில் நிறைய இடத்தில் நின்று நானும் ஜானுவும் செல்ஃபி எடுத்துக் கொண்டோம்
நானும் அப்படியே ஜானுவை கூப்பிட்டு ஊரை சுற்றி காட்டியபடி
எங்கள் தோட்டம் செல்ல ஜானு வருண் அம்மாவும் வந்திருந்தாள் நல்லா இருந்திருக்கும் டா என்றாள்
அத்தை வரும் போது ஊரே திருவிழாவாக இருக்கும் டி வானு கூப்பிட்டு தோட்டம் சென்றோம்
தோட்டத்தில் அனைத்து பக்கங்களில் நின்றும் போட்டோக்கள் நானும் ஜானுவும் எடுத்துக் கொண்டு
வீட்டுக்கு வந்து அனைவரிடமும் கூறிக்கொண்டு நாங்கள் கிளம்பினோம்
ஜானு நகைகளை கழட்டி வைக்க முனைய நான் அவளிடம் தடுத்து
இப்படியே வா நல்லா இருக்கு
அத்தை கிட்ட காட்டிட்டு அப்புறம் கழட்டி வச்சுக்க என்று கூற
அவளும் சரி என்றபடி பைக்கில் ஏறி அமர
மீண்டும் பயணம் நான்கு மணிக்கு தொடங்கியது
ஊர் எல்லை கடக்கும் வரை அமைதியாக இருந்தோம்
எல்லையை கடந்ததும் பயணப் பேச்சை ஆரம்பித்தோம்
ஏன் டி அத்த மகளே இப்போ எப்படி ஃபீல் பண்ற என்று கேட்டேன்
அவளோ டேய் மாமா ரொம்ப சந்தோசமாக இருக்குடா அம்மாகிட்ட சொன்னால் அம்மா ரொம்ப சந்தோசமாவாங்க
இன்னைக்கு இப்படி வருவோம்னு நான் நினைச்சு கூட பாக்கல
யாருக்கும் கொஞ்சம் கூட வெறுப்பு இல்ல
இதெல்லாம் சின்ன வயசுல அனுபவிக்க வாய்ப்பு இல்லாம போச்சுடா என்று கண்கள் கலங்க கூற
நான் விடுடி இனி எல்லாமே நல்லாதான் இருக்கும் என்று கூறினேன்
அவள் நகை போட்டதில் நான் அழகா இருந்தேனா டா மாமா என்றாள்
நான் புதுப்பொண்ணு மாதிரி இருந்த டி
எனக்கே உன்னை கட்டிக்கலாம்னு தோணுச்சு டி என்க
அவளோ தோணும் டா தோணும் என்றாள் வெட்கத்துடன்
நான் ஏன் டி நீ என் முறைப்பொண்ணுதானே எனக்கு இல்லாத உரிமையா என்றேன்
அவள் ஆமாமா சாருக்குதான் முதல் உரிமை என்னை கட்டிக்க என்றாள்
உனக்கு ரொம்ப கிண்டலாக இருக்கா டி என்றேன் அவள் நான் உண்மையை தான்டா சொன்னேன் என்றாள்
நான் அமைதியானேன்
பாதி தூரம் வந்ததும் காபி குடிக்க நின்றோம்
காபி குடித்தபடியே நான் அவளை ரசித்தேன்
அவள் அதை கவனித்து வெட்கத்துடன் தலைகுனிந்தாள்
நான் ஏன் டி என்றேன்
அவளோ டேய் அப்படி பாக்காத கூச்சமா இருக்கு என்றாள்
நீ ரொம்ப அழகா இருக்க டி அதுவும் நெக்லஸ் போட்டதும் பேரழகு ஆகிட்ட
என்றேன் அவள் நாணத்தால் குறுகினாள்
டேய் இப்படி எல்லாம் சொல்லாத எனக்கு ஒரு மாதிரியாக ஆகுது என்றாள்
நான் என்ன டி ஆகுது என்றேன்
அவள் ச்சீ போடா என்றபடி சரி இரு ரெஸ்ட்ரூம் போய்ட்டு வர்றேன் என்றாள்
நானும் போகனும்னு சொல்லி இருவரும் ரெஸ்ட் ரூம் பக்கம் சென்று அவள் லேடீஸ் பக்கம் செல்ல நான் ஜென்ஸ் பக்கம் சென்றேன்
நான் யூரின் போய்ட்டு வண்டிக்கிட்ட வந்து நிற்க
சிறிது நேரம் கழித்து தான் அவள் வந்தாள்
இந்நேரம் என்னடி பண்ணின என்று கேட்க
அவள் பெண்கள் னா லேட் ஆகத்தான் செய்யும் டா ஏன் அவசரப்படுற என்றாள்
சரி சரி வண்டி ஏறு கிளம்புவோம் என்றேன் அவளும் ஏறி அமர கிளம்பினோம்
இப்போது அவள் எனக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தது உணர முடிந்தது
அவளது மார்பகங்களை எனது முதுகில் அழுத்தம் கொடுத்து உட்கார்ந்து இருந்தாள்
எனக்கு அந்த உணர்வு நன்றாகவே உணர முடிந்தது
எனது ஆண்மை உணர்வுகளை தூண்டியது
அந்த உணர்வை அனுபவித்தபடியே எதுவும் பேசாமல் பைக்கை ஓட்ட
அவள் ஏன்டா எதுவும் பேசாமல் இருக்க என்று கேட்டாள்
நானோ உணர்ச்சிகளை அடக்கி வைக்க வழி தெரியாமல் சென்று கொண்டு இருக்க
அவளிடம் ஒன்னும் இல்லை என்றேன்
அவளது ஒரு பக்க மார்பகத்தை என் முதுகில் அழுத்தியபடியே இருக்க நான் அந்த மிருதுவான அழுத்தம் எனக்குள் காமவெறியை அதிகம் கிளப்பி என் ஆண் உறுப்பு விரைத்தது
ஆனால் அவளை எப்படி அனுபவிப்பது என்று மனதில் ஆசை குடியேறியது
அவளுக்கும் அந்த ஆசை இருக்கும் என்று தோன்றியது
காரணம் கணவன் வெளிநாட்டில் பிள்ளை பெற்றவள் நிச்சயமாக அவளுள் ஆசையை அடக்கிக் தான் வைத்திருப்பாள்
சரி அவளும் நானும் தனியாக இருக்கும் நேரம் அவளின் ஆசைகளை கிளப்பி விட்டு அனுபவிக்க ஏதும் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்கலாம் என்று மனதில் பலவிதமான ஐடியாக்கள் தோன்றியது
முதலில் அவளுக்கு செக்ஸ் விஷயத்தில் என்னோடு பேசும் ஆர்வத்தை தூண்டும் படி செய்ய வேண்டும் என்று ஆசையாக இருந்தது
அப்போது தான் அவளிடம் கேட்டேன்
ஏன் டி உன் ப்ரண்ட்ஸோட மாமன் பசங்க எல்லாம் எந்த அளவுக்கு அவுங்களோட உரிமையா நடந்துக்குவாங்கனு உன்கிட்ட சொல்லி இருக்காங்களா என்று கேட்டேன்
அவளோ ம்ம்ம் அதெல்லாம் நிறைய சேட்டைகள் பண்ணுவாங்களாம்
கிள்ளுவது தட்டுவது தடவுவதுனு நிறைய செய்வாங்களாம்னு சொன்னாள்
நான் எங்கே கிள்ளுவாங்க ? எங்கே தட்டுவாங்க ? எங்கே தடவுவாங்க ? னு சொல்லியிருக்காங்களா என்று கேட்டேன்
அவளோ ச்ச்சீ நீ எதுக்குடா அதெல்லாம் கேட்குற
நீ என்கிட்ட ட்ரை பண்ண பாக்குறியா என்று கேட்டாள்
நான் ஆமாம் நானும் அப்படியெல்லாம் செஞ்சா தானே உனக்கு என்னை பிடிக்கும் னு சொன்னேன்
அவளோ ச்சீ கம்முனு வண்டியை ஓட்டுடா என்றாள்
நான் நீ இப்படி வெட்கப்படும் அளவுக்கா சேட்டைகளை செய்வாங்கனு கேட்க
அவளோ டேய் கம்முனு போடா என்றாள் வெட்கத்துடன்
நான் என் ப்ரண்ட்ஸ் கூட பேசும் போது கூட கேள்வி பட்டேன்
என் நண்பர்கள் கூட சில விஷயம் சொல்லியிருக்காங்க என்றேன்
அவள் ஆர்வமானாள் ,,,
என்னடா சொன்னாங்க உன் ப்ரண்ட்ஸ் சொல்லுடா என்றாள்
நான் அவளிடம் நீ சொல்லு முதலில் என்றேன்
அவளோ ப்ளீஸ் டா நீ சொல்லு முதலில் என்று கெஞ்சினாள்
தொடரும்,,,,
இந்த தொடரை விரும்பும் பெண்கள் கருத்துக்களை
[email protected] இல் அனுப்பி
ஆதரவு தாருங்கள் 🙏 .