அத்தை மகள் ஜானு நான் ருசித்து தேனு பாகம்- 1

Posted on

நான் வருண்

கோயம்புத்தூரில் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் UG first Year சேர்ந்த தருணம்

ஹாஸ்டல் ஒத்து வராததால் நான் தனியாக இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரி சென்று வர எனது பெற்றோர் ஏற்பாடு செய்து கொடுத்தனர்

அங்கிருந்து கல்லூரி 5 கிலோமீட்டர் தூரம்

எனது பைக் Bullet 350 அதில் தான் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தேன்

எனக்கு சமையல் தேவைக்காக ஒரு பெண் வேண்டும் என்று அந்த ஏரியாவில் சிலரிடம் கூறி வைத்திருந்தேன்

அதுவரையிலும் ஹோட்டலில் சாப்பிட்டு வந்தேன்

ஒரு நாள் மாலை நான் வீட்டில் பெட்ரூமில் படுத்துக்கொண்டு செல்லை நோண்டிய படி இருக்க அப்பா போன் செய்தார்

சொல்லுங்க அப்பா என்றேன்

தம்பி ஏதும் சமையல் வேலைக்கு யாராச்சும் பாத்துட்டியா பா என்றார்

இல்லை பா சொல்லி வச்சிருக்கேன்

இப்போ வரை கடையில் தான் சாப்பிட்டு வரேன் என்றேன்

அப்பாவோ ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துவராது பா

அதனால் கோயம்புத்தூரில் உறவினர் பெண் அத்தை மகள் என்றார் அவளும் கல்லூரியில் College professor ஆக இருக்கிறாள்

நான் வாடகைக்கு இருக்கும் வீட்டிற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லூரி என்றும் அவள் வீடு கல்லூரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்றும் கூறினார்

அவள் காலை சமைத்து கொண்டு வந்து கொடுப்பாள் கல்லூரி முடிந்து உனக்கு வந்து சமைத்து கொடுத்துவிட்டு சென்று விடுவாள் உனக்கு ஓகே வா என்றார்கள்

நானும் சரி அவள் போகும் வழி வரும் வழி தான் நமக்கும் பிரச்சினை இல்லை அவளுக்கும் பிரச்சினை இல்லை என்று நினைத்து கொண்டு

சரி ப்பா என்றேன்

அப்பாவும் அத்தை பெண் போன் நம்பரை கூறினார்

நான் எனது செல்லில் பதிவு செய்ய பேர் என்னங்க அப்பா என்றேன்

அவள் பெயர் ஜானகி என்றார்

சரிப்பா எனது நம்பரை அவுங்க கிட்ட கொடுத்துட்டீங்களா இல்லை நான் கூப்பிட்டு பேசவா என்றேன்

இல்லைடா நான் அவுங்கிட்ட பேசிட்டேன் காலையும் மதியமும் சாப்பாடு உனக்கு கொண்டு ஜானு கொண்டு வந்து தருவா

நைட்டுக்கு சாப்பிட மட்டும் மளிகை பொருட்கள் என்னென்ன வேணுமோ அதை எல்லாம் சாயங்காலம் ஜானுவை‌ கூப்பிட்டு போய் வாங்கிட்டு வந்து வச்சுக்க என்றார்

சரிங்க அப்பா என்றேன் அவரும் சரி தம்பி பாத்து பத்திரமா இரு என்றபடி போனை வைக்க

நானும் போனை கட் பண்ணிட்டு

ஜானகி பெயரை ஜானு என்று மாற்றி போன் நம்பரை பதிவு செய்து கொண்டேன்

அவளது வாட்ஸ்அப் profile பார்த்தேன் அவளது போட்டோ இல்லாமல் ஒரு பெண் குழந்தை போட்டோ இருந்தது அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்தது

எனக்கு ஜானு எப்படி இருப்பாள் நான் இதற்கு முன்பு பார்த்து இருக்கிறேனா என்றெல்லாம் யோசனை வந்தது

அப்பா அத்தை பெண் என்றார்

அப்பாவுக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவர் லவ் மேரேஜ் செய்து கொண்டதாகவும்

பேச்சுவார்த்தை இல்லை என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்

ஆனால் அவர்களை நான் பார்த்ததில்லை

ஆனால் இது எந்த முறையில் அத்தை என்று பல யோசனையில்

அன்று இரவு நான் வெளியே சென்று சாப்பிட்டு விட்டு வந்து படுத்து‌ தூங்கினேன்

அடுத்த நாள் காலை 6 மணிக்கு எழுந்து குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீடு வந்தேன்

ஒரு சில வாரங்களாக கடை சாப்பாடு போரடித்ததால் இன்று வீட்டு சாப்பாடு வரும் என்று ஆவலாக இருந்தேன்

ஜானு அத்தை மகள் எப்போது வருவாள்
என்று தெரியவில்லை மணி சரியாக 8 ஆக

ஜானு நம்பரில் இருந்து போன் வந்தது

ஹலோ என்றேன்

வருண் நான் ஜானகி மாமா சொன்னாரா என்று கேட்டாள்

அவள் குரல் இனிமையாக இருந்தது ஆனால் கொஞ்சம் அதிகார மிக்க தோணியில் இருந்தது

நான் ஆமாங்க அப்பா சொன்னாரு காலையில் வருவீங்கனு எங்கே இருக்கீங்க என்றேன்

அவளும் மெயின் ரோட்டில் நிற்பதாக கூறினாள்

கட் ரோட்டில் 250 மீட்டர் உள்ளே வாங்க நான் வெளியே வந்து நிற்கிறேன் என்றபடி வெளியே வந்து நிற்க

ஒரு பெண் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வருவது தெரிந்தது

நான் கையை காட்ட அவளும் கையை காட்டி விட்டு வந்து கொண்டு இருந்தாள்

அருகில் வர வர அவளது உதடுகள் சிவப்பாக தெரிந்தது லிப்ஸ்டிக் போடுவாள் போல அருகில் வந்ததும் வண்டியை நிறுத்தி வண்டியில் அமர்ந்தபடியே

ஹேய் வருண் எப்படி இருக்க என் கல்யாணத்துல பார்த்தது இப்ப நல்லா வளர்ந்துட்ட என்றாள்

நான் அவள் ஹெல்மெட் கழட்டுவாள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போதே

அவள் ஹெல்மெட்டை கழட்டி என்னை அடையாளம் தெரியுதா வருண் என்று கேட்டாள்

அவள் முகத்தை பார்த்த பின்பு தான் மூன்று வருடங்களுக்கு முன்பு இவள் திருமணத்திற்கு நானும் அப்பாவும் சென்றது நியாபகம்‌ வந்தது

அவளிடம் ஆமாங்க இப்பதான் நியாபகம் வருது நானும் அப்பாவும் உங்க மேரேஜ்க்கு வந்திருக்கோம் என்றேன்

அவளும் நான் யார்னு தெரியுமா என்றாள்

அத்தை பொண்ணு னு அப்பா சொன்னாருங்க என்றேன்

அவளது முகம் வாடியது

சரி வருண் இந்த காலை டிபன் மதியம் சாப்பாடு இருக்கு நீ சாப்பிட்டு விட்டு காலேஜ் போ

ஈவ்னிங் வந்து பேசலாம் எனக்கு காலேஜ்ல வொர்க் இருக்கு நேரமா போகனும்

ஈவ்னிங் மீட் பண்ணலாம் என்றாள்

நானும் சரிங்க என்க அவள் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஸ்கூட்டியை திருப்பி அவள் காலேஜ்க்கு சென்றாள்

நான் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு உள்ளே சென்று அமர்ந்து டிபன் சாப்பிட்ட படி அவளை நினைவு கூர்ந்தேன்

அப்பா ஒரு நாள் என்னை காரில் அழைத்துக்கொண்டு ஒரு மேரேஜ் பங்ஷனுக்கு சென்றார்

அங்கே மணமகன் மணமகள் கோலத்தில் ஒரு ஜோடி நிற்க அருகில் எனது அப்பா நிற்க அவள் அருகில் ஒரு பெண்மணி நிற்க அந்த பெண்மணி என்னை அழைத்து முத்தம் கொடுத்தபடி அவளது முன்னால் என்னை நிறுத்தி என் தோல்களில் கை போட்டபடி போட்டோ எடுத்தோம் என்பது நினைவு இருக்கிறது

அந்த மணப்பெண் கோலத்தில் இருந்தவள் தான் இப்போது வந்தவள் இவள்தான் ஜானு என்று நியாபகம்‌ வந்தது

அன்று திருமணம் செய்யும் போது இருந்ததை விட இப்போது மிகவும் அழகாக லட்சணமாக உடல் வடிவமும் கணகச்சிதமாக‌ செதுக்கி வச்ச சிலை போல இருந்தாள்

ஆனால் அவள் முகம் ஏன் வாடியது என்று தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக தோன்றியது

சரி ஈவ்னிங் அவள் வரட்டும் அவளிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு

காலேஜ் புறப்பட்டு சென்றேன்

அன்றைய பொழுது கழிய

ஈவ்னிங் 5 மணியளவில் நானும் நண்பர்களும் காலேஜ் விட்டு வெளியே வந்து டீ சாப்பிட சென்றோம்

நான் ஜானு வீட்டிற்கு வருவாள் என்பதையே மறந்து விட்டேன்

அப்போது ஜானு போன் செய்தாள் நான் போனை எடுத்து ஹலோ என்றேன்

அவளோ வருண் எங்கே இருக்க நான் வீட்டுக்கு முன்னாடி வந்துட்டேன் என்றாள்

ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க வந்துட்டே இருக்கேன் என்று சொல்லி விட்டு
நண்பர்களிடம் கூறிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்

வீட்டின் முன்பு ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அதில் சாய்ந்தபடி நின்று கொண்டு செல் நோண்டிக் கொண்டிருந்தாள்

எனது புல்லட் சத்தம் கேட்டதும் திரும்பி பார்த்துவிட்டு

புன்னகைத்தாள் ஹாய் வருண் என்றபடி

நானும் ரொம்ப நேரம் நிக்கவச்சுட்டேன் போலங்க என்றேன்

அவள் கொஞ்சம் முகம் வாடினாள்

என்ன இவள் இப்படி அடிக்கடி முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நம்மை சோதிக்கிறாள் என்றே நினைத்தபடி

சரிங்க வண்டியை உள்ளே நிறுத்துங்க என் வண்டியிலேயே சூப்பர் மார்க்கெட் போய்ட்டு வந்துடலாம் நீங்களும் வேற வீட்டுக்கு போகனும்ல என்றபடி கேட்டை திறந்து விட

அவள் எதுவும் பேசாமல் ஸ்கூட்டியை எடுத்து காம்பவுண்ட் உள்ளே நிறுத்தி விட்டு வெளியே வந்தாள் கேட்டை பூட்டிவிட்டு

என் புல்லட்டில் அவளை உட்காரச்சொல்ல

அவளும் ஒரு பக்கமாக அமர்ந்து போலாம் வருண் என்றாள்

ஆனால் முகம் வாடி இருந்தது

எனக்கு என்ன விஷயமாக இருக்கும் என்றே தெரியவில்லை

ஏங்க எதுக்குங்க அடிக்கடி முகத்தை சோகமாக வச்சுக்குறீங்க என்றேன்

அவளோ ஒன்னும் இல்லை வருண் என்றாள்

நானும் சரி மூடவுட் போல என்று நினைத்து சூப்பர் மார்க்கெட் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு

இருவரும் உள்ளே சென்று மளிகை பொருட்களை வாங்கி கொண்டு

வீட்டிற்கு திரும்பி வந்தோம் மணி 7 ஆகியிருந்தது

இன்று முதல் நாள் என்பதால் மளிகை பொருட்கள் வாங்க லேட் ஆனதால் தாமதமாகி விட்டது

ஆனால் அவள் பொறுமையாக தான் இரவு சமையல் செய்தாள்

அப்போது அவளின் அம்மா போன் செய்தாள் ஜானுவும்‌ இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்திடுவேன் மா என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்

சமையல் முடித்ததும் வருண் சாப்பிடலாம் வா என்றாள்

நானும் அவளும் டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவை முடிக்க

அவள் சமையல் நல்லா இருக்கா வருண் என்று கேட்டாள்

நான் நீங்க பலத்த யோசனையில் இருப்பீங்க போல இன்னைக்கு சொதப்பிட்டீங்க என்றேன்

அவளுக்கும் தெரிந்ததினால் அமைதியாக சாரி வருண் ஏதோ ஒரு யோசனை என்றாள் நாளை நல்லா செஞ்சிடுறேன் என்றாள்

சரிங்க உங்களுக்கு டைம் ஆகிடுச்சு நானும் கூட வந்து விட்டுட்டு வரேன்

நாளைக்கு நேரமே வந்து சமையலை பார்த்துக்கலாம் உங்க அம்மா வேற கூப்பிட்டாங்க என்றேன்

அவள் ஏதோ பேச ஆர்வமாக இருந்தாள் நான் அவள் வீட்டை பார்க்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கூற அவள் முகம் மறுபடியும் வாடியது

அதைப்பற்றி நான் எதையும் கேட்கவில்லை

காலை மதிய உணவு தேவையான டிபன் பாக்ஸ்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து
அவள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்

நானும் புல்லட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்து கேட்டை பூட்டிவிட்டு

போலாம் ங்க என்று கூறவும் அவள் முன்னே செல்ல நானும் அவள் பின்னே சென்றேன் இருபது நிமிட பயணம் அவள் வீட்டின் கேட் உள்ளே வண்டியை நுழைத்தாள் நான் தங்கியிருக்கும் வீட்டை போலவே இருந்தது

அவள் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வா வருண் என்றாள்

நானும் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன் அங்கே

திருணம வரவேற்பில் எனக்கு முத்தம் கொடுத்து என் தோலில் கைப்போட்டு போட்டோ எடுத்த பெண் இருந்தாள்

நான் உள்ளே வருவதை பார்த்ததும் அந்த பெண் எழுந்து ஓடி வந்து என்னை கட்டிபிடித்து அழுது கொண்டே நல்லா இருக்கியா பா என்று கேட்டாள்

அந்த பெண் அழுவதை பார்த்ததும் ஜானுவும் அழுதால்

நான் ஏனுங்க அழுகுறீங்க சொல்லுங்க என்றேன்

அந்த பெண் கேட்டாள் நான் யாருன்னு தெரியுமா பா என்றாள்

நான் இவுங்க கல்யாணத்துல உங்களை பார்த்த நியாபகம் இருக்குங்க போட்டோ கூட எடுத்தோம் என்றேன்

அந்த பெண் உடனே அங்கிருந்த சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவை காட்டினாள்

அங்கு அந்த போட்டோ பெரிதாக மாட்டி இருந்தது

அதை பார்த்ததும் நான் அட ஆமாங்க ஆமா இதை மட்டும் ஏன் இப்படி மாட்டி வச்சிருக்கீங்க என்றேன்

அவள் நான் தான் பா உன் அத்தை

உங்க அப்பாவோட தங்கச்சி இது என் பொண்ணுதான்பா ஜானு

உன் அத்தையோட பொண்ணு என்று கூறி கண்ணீர் விட்டாள்

நான் மௌனமாக எழுந்து சரிங்க நான் கிளம்புறேன் என்றேன்

அத்தையோ ஏன்பா எங்களை உனக்கும் பிடிக்கவில்லையா என்று கேட்டாள்

நான் அப்படி இல்லைங்க அத்தை என்றேன்

அவளோ சாமி தங்கம் என்னை அத்தைனு கூப்பிட்டுடுச்சு னு ஆனந்த கண்ணீர் விட்டாள்

அப்புறம் ஏன் போறப்பா இன்னைக்கு இங்கேயே இரு காலையில் ஜானுவும்‌ நீயும் போவிங்களாம் என்று கூற

நான் மௌனமாக இருந்தேன்

ஜானுவும் வருண் இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்குடா அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க என்றாள்

நானும் அத்தையின் கண்ணீரை துடைத்து விட்டு சரிங்க அத்தை என்றேன்

அத்தையோ ஐயோ என் அண்ணன் மகன் வாயால அத்தை னு கேட்க எனக்கு இத்தனை நாளாகிடுச்சேனு அழுதாள்

எனக்கும் அழுகை வர அழுதேன் ஜானுவும் அத்தையை கட்டிக்கொண்டு அழுதாள்

சிறிது நேரம் கழித்து அனைவரும் அமைதியாக இருக்க

நான் பேச ஆரம்பித்தேன்

ஏன் அத்தை என்ன ஆச்சு இத்தனை நாளா உங்களை ஏன் ஏத்துக்கவில்லை
என்று கேட்க

அத்தை கூறினாள்

நான் உள்ளூரிலேயே ஒரு பையனை காதலித்து வீட்டை விட்டு வெளியே வந்து கல்யாணம் பண்ணிட்டேன் பா

எங்க அம்மா அப்பாவுக்கு பிடிக்கல

அண்ணனும் ஏத்துக்கவில்லை

சொந்தம் பந்தம் எல்லாம் போக்குவரத்து நின்னுச்சு

ஜானு பிறந்த பின் தான் என் அண்ணன் கோபம் தணிஞ்சு வந்தாரு

யாருக்கும் தெரியாது உங்க அம்மாவுக்கும் கூட தெரியாது

ஜானுக்கு மொட்டை அடிச்சு காதுகுத்தி வயசுக்கு வந்த போது கூட சீர்வரிசைனு
எல்லாமே உங்க அப்பா ஒருத்தர் மட்டுமே வந்து நின்று செஞ்சாரு

ஜானு கல்யாணத்துக்கு கூட குடும்பத்தோட வரமுடியாதுனு சொன்னாரு

அப்புறம் நான் தான் பையனையாவது கூப்பிட்டு வாண்ணா‌ னு சொல்லி அழுதேன் என்றாள்

நான் அவசரமாக கல்யாணம் பண்ணாம இருந்திருந்தால் இந்நேரம் ஜானுவை நீ தான் கல்யாணம் பண்ணியிருப்ப என்றாள்

ஏன்னா அத்தை ஓடிப்போய்ட்டானு அப்பாவுக்கு நிச்சயமாகி இருந்த கல்யாணம் நின்னுடுச்சு

அதுக்கு அப்புறம் பொண்ணு சீக்கிரமா அமையல

ஜானு வயசு 28 என் வயசு 20

அத்தை அவசப்படாம இருந்திருந்தால்

எனக்கும் ஜானுவுக்கும் மூன்று வயது வித்தியாசத்தில் நான் பெரியவனாக இருந்திருப்பேன் என்றும்

ஆனால் விதி எப்படி எல்லாம் விளையாடுது என்றும் அத்தை என்னையும் ஜானுவையும் சேர்த்து வச்சு பேசி பேசி புலம்பினாள்

அண்ணனுக்கு கல்யாணம் சீக்கிரம் ஆகாத மாதிரி மானத்தை வாங்கிட்டு போய்ட்டானு அப்பா அம்மா இருவரும் என்னை சுத்தமா வெறுத்துட்டாங்கனு புலம்புனா அத்தை

என் அண்ணன் என் பாசம் அதிகம் அதனால் தான் என்னை ஏத்துக்கிட்டாருனு சொன்னாள்

நான் அத்தையிடம் இல்லை அத்த பாட்டியும் தாத்தாவும் இப்போது எல்லாம் உன்னை பார்க்க ஆசையா இருக்குனு புலம்புவாங்க நான் நிறைய தடவை கேட்டிருக்கிறேன் என்று கூற

அத்தை அழுதாள் எனக்கும் அவுங்க கிட்ட மன்னிப்பு கேட்டு அழுகனும்னு தோணுது பா என்றாள்

நான் சரி அத்தை இந்த வருஷம் உங்கள் கனவு எல்லாம் நடக்கும் னு சொன்னேன்

அத்தை சந்தோஷப்பட்டாள்

மணி இரவு 12 ஆக ஜானு சரி தூங்கலாம் வருண் இங்கதானே இருக்கான் நாளைக்கு பேசலாம்னு சொல்ல

நானும் ஆமாங்க என்று கூற

ஜானு முகம் வாடியது

நான் ஏங்க நான் எதாவது உங்களிடம் பேசும் போது நீங்க சோகம் ஆகிடுறீங்க என்று கேட்டேன்

அதுக்கு அத்தையோ ஏம்பா

அவ உன்னோட அத்தை பொண்ணு கட்டிக்குற முறை

அவளை நீங்க வாங்க போங்கன்னு பேசுற

ஜானு அப்படினு பேர் சொல்லி கூப்பிடு என்றாள்

எனக்கு கூச்சமாக இருக்குதுங்க அத்தை

அவுங்க என்னை விட வயசுல மூத்தவங்களாச்சே என்க

அட நீ வேற நான் அவளிடம் உன் போட்டோவை காட்டி அடிக்கடி

என் அண்ணன் பையனுக்கு தான் என் பொண்ணு அப்படினு சின்ன வயசுல இருந்தே அவளுக்கு சொல்லி வளர்த்தேன் பா

ஆனால் ஆண்டவன் என்னால் என் அண்ணனுக்கு லேட்டாக கல்யாணம் ஆகும்னு தெரியாம போச்சு

அவளுக்கு உரிமையாக வாடி போடி னு பேசுற மொத்த உரிமையும் அவள் புருஷனை விட

என் அண்ணன் பையனுக்கு தான் இருக்குனு சொல்லி சொல்லி

அவள் நீ அவள் கிட்ட அப்படி பேசணும்னு தோணுதோ என்னவோ என்றாள்

நானும் எதுவும் பேசாமல் அமைதியாக தூங்க சென்றேன்

அவளும் அமைதியாக தூங்க அவளது ரூமுக்குள்ள சென்றாள்

அத்தையும் ஹாலில் தூங்க

அன்றைய இரவு ஒரு கனத்த இதயத்துடன் தூங்கினேன்

மறுநாள் விடிந்தது ஜானு என்னை வருண் எழுந்திரு காலேஜ் போகவில்லையா என்றாள்

நானும் இரவு லேட்டாக தூங்கியதால் சற்று டயர்டாக இருந்தது

அத்தை சமையல் அறையில் இருந்து ஜானு வாம்மா என் மருமகனுக்கு காபி கொண்டு போய் கொடு என்றாள்

ஜானுவும் வேகமாக சென்று காபி டம்ளரை எடுத்து வந்தாள்

நானும் அவளும் அமர்ந்து காபி குடித்தபடி ஏங்க நீங்க வேணா காலேஜ் போங்க நான் வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு காலேஜ் போறேன் என்றேன்

அவள் முகம் கோபமாக மாறியதும்

நான் அவளிடம் கொஞ்ச நாள் ஆகனும்ங்க திடிர்னு பேரை சொல்லி கூப்பிடு கூச்சமாக இருக்குங்க என்றேன்

அவள் சிரித்து விட்டாள் நானும் சிரிக்க

அத்தை ரெண்டு பேரு என்ன‌ பேசிட்டீங்க சிரிக்குறீங்க என்று கேட்டபடி வந்தாள்

நாங்கள் இருவரும் நடந்ததை கூற அத்தையும் சிரித்து விட்டு

கண்ணு இன்னிக்கு ரெண்டு பேரும் லீவு போடுங்க

மட்டன் சிக்கன் செஞ்சு சாப்பிட்டு விட்டு நாளைக்கு போவீங்களாம் என்றாள்

நான் மௌனமாக இருக்க ஜானு சரிம்மா என்றாள்

ஜானு என்னை பார்த்து நீ எப்படி இருந்தாலும் நாளைக்கு தானே காலேஜ் போவ என்றாள்

நானும் சரி என்று கூற அத்தை மகிழ்ச்சி தாங்க முடியாமல் காலையில் உப்புமா செய்து கொடுத்தாள் முதல் முறை மருமகனுக்கு அசைவம் செய்ய கூடாது காலையில் உப்புமா சாப்பிடு சாமி என்று கூறி ஒரு இனிப்பையும் வைத்து கொடுத்தாள்

நான் சாப்பிடும் போது அத்தை ஆனந்த கண்ணீர் விட்ட படி இருக்க

ஜானு அத்தையை பார்த்து அவன் சாப்பிடும்போது ஏன்மா அழுகுற என்று அத்தையிடம் சத்தமில்லாமல் கூற நான் அதை கவனித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தேன்

பின்னர் ஜானுவும் நானும் எனது பைக்கில் மட்டன் சிக்கன் எடுத்து வர கிளம்பினோம்

ஜானு இன்று சுடிதார் அணிந்து வந்திருந்தாள் செம்ம அழகாக இருந்தாள்

எனக்கே பெருமையாக இருந்தது எனக்கு எவ்வளவு அழகான அத்தை பொண்ணு ஆனா பெரிய பொண்ணு என்று நினைத்தேன்

போகும் போது ஜானுவிடம் அத்தை கணவர் உங்க வீட்டுக்காரர் எல்லாம் எங்கே என்று கேட்க

ஜானு என் வீட்டுக்காரர் ஆஸ்திரேலியாவுல இருக்காரு கல்யாணம் ஆகி ஒரு வருடத்தில் அவருக்கு அங்கே வேலை ஐந்து வருட ஒப்பந்தம் இப்போ இரண்டு வருடம் ஆச்சு இன்னும் மூன்று வருடம் ஆகும் என்றாள்

அப்பா பிஸினஸ் விஷயமா அடிக்கடி வெளிமாநிலங்களில் சுத்த கிளம்பிடுவார்

மாசத்துல நானே அப்பாவை ரெண்டு மூனு தடவைதான் பார்ப்பேன்

எனக்கு ஒரு பெண் குழந்தை இரண்டு வயசு ஆச்சு மாமியார் மாமனார் வந்து பத்து நாளைக்கு நாங்க பாத்துக்குறோம்னு தூக்கிட்டு போய்ட்டாங்க

பாப்பா இங்கே இருந்தால் உன் அத்தை தான் தூக்கிட்டு சுத்துவாங்க என்றாள்

நான் காலை எழுந்தால் ரெடியாகி காலேஜ் கிளம்புவேன் அம்மாதான் சமையல் எல்லாம் பாத்துக்குவாங்க
என்றாள்

நான் உடனே ஓஹோ அதான் நேத்து நீங்க அருமையாக சமைச்சு கொடுத்தீங்களா என்க

அவள் என்னை கிள்ளி கிண்டல் பண்றியா என்று செல்லமாக கோபப்பட்டால்

நானும் சரி இன்னைக்கு நீங்க சமைக்குறீங்க நான் சாப்பிடுறேன் என்க

அவள் ம்ம்ம்ம் சரி வருண் இன்றைக்கு தெரியும் என் கை பக்குவம் என்றாள்

நானும் பாக்கலாம் என்றேன்

இருவரும் மட்டன் சிக்கன் எல்லாம் எடுத்துட்டு அதற்கு தேவையான மளிகை பொருட்கள் எல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தோம்

அத்தை மற்ற எல்லாம் ரெடியாக வைத்திருக்க

ஜானு அம்மா இன்று நான் சமைக்கிறேன்

உன் அண்ணன் பையன் என்னை கேலி பண்றான் என்றாள்

அத்தையும் மருமகனே ஜானு அருமையாக சமைப்பாள்‌ என்றாள்

பாக்குறேன் அத்தை இன்னிக்கு என்றேன்

அவர்கள் இருவரும் சமையல் அறை செல்ல நான் எனது நண்பர்கள் அழைத்திருந்தனர் என்று அவர்களிடம் லீவு என்று கூறி விட்டு

செல்லை நோண்டிக்கொண்டு இருந்தேன்

மணி 12 ஆக ஜானு இடுப்பில் சால்வையை கட்டியபடி

வருண் என்றாள் நான் சொல்லுங்க என்றபடி அவளை பார்க்க

படு அம்சமாக இருந்தாள்

நான் அவளை பார்ப்பதை பார்த்து கொண்டே

வருண் அத்தை மகளை சைட் அடிச்சது போதும் கைகால் கழுவிட்டு வா சாப்பிடலாம் என்றாள்

எனக்கு உடம்பு முழுவதும் ஏதோ ஒரு புது கூச்சம் ஒன்று உருவாகி உடம்பே ஜிவ்வென்று ஆனது

அதுதான் நான் அனுபவித்த முதல் கூச்சம் என்று நினைக்கிறேன்

என் வயது பெண்களோ என்னை விட வயது குறைந்த பெண்களோ இதுவரை நான் அவர்களிடம் பேச கூச்சம் கொண்டு இருந்தவன்

இன்று ஜானு அப்படி சொல்வதை கேட்டு எனக்கு அப்படி ஒரு கூச்சம் என் வயிற்றிலும் நெஞ்சிலும் உருவாகி மண்டையில் கிர்ரென்று எகிறியது

சந்தோசமாகவும் இருந்தது

நானும் சரிங்க என்று கூறிவிட்டு கைகால்கள் கழுவிக்கொண்டு

ஜானு அருகில் வந்தேன்

அத்தை அட துண்டு எடுத்து குடு ஜானு மருமகன் கையை துடைக்கட்டும் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்

ஜானு திரும்ப நான் வேண்டாங்க என்று கூறி அவளது இடுப்பில் கட்டியிருந்த சால்வை பிடித்து கையை துடைக்க ஜானு ஆச்சரியமாக பார்த்தால்

நான் அவளை வாங்க சாப்பிடலாம் என்று கூறி உள்ளே சென்று அமர்ந்தேன்

அவளும் இடுப்பில் கட்டியிருந்த சால்வையை கழட்டிவிட்டு அமர அத்தையும் அமர்ந்து பரிமாறினாள்

நான் ஜானு செய்த சமையலை சாப்பிட்டு பார்த்தேன் அருமையான ருசியாக இருந்தது

நான் ஜானுவை பாராட்டினேன்

சூப்பரா இருக்குங்க என்றேன்

எப்போதும் முகத்தை வாடிய படி வைத்திருப்பவள் இன்று முறைத்தபடி பார்த்தாள்

நான் சாப்பிட்டு முடிக்க அவளும் சாப்பிட்டு முடிக்க அத்தை நீங்க போய் அப்படியே காத்தாட மரத்துக்கு அடியில் சேர் போட்டு உட்கார்ந்து பேசிட்டு இருங்க நானும் சாப்பிட்டுவிட்டு வர்றேன் என்றாள் அத்தை

நாங்கள் இருவரும் வீட்டிற்கு வெளியே வந்து மரத்தின் அடியில் சேர்கள் போட்டு அமர்ந்தோம்

அப்போது அவள் அவள் கணவனுக்கு வீடியோ கால் செய்தாள்

அவரும் வீடியோ கால் ஆன் செய்ய

ஜானு என்னை காட்ட அவரோ என்னை பார்த்ததும்

ஹாய் வருண் எப்படி இருக்கீங்க என்றார்

நான் அவரை சரியாக கூட பார்த்ததில்லை ஆனால் என்னிடம் சகஜமாக பேசினார்

நல்லா இருக்கேன் அண்ணா என்றேன்

வருண் நான் ஜானு ஹஸ்பண்ட் மட்டுந்தான் ஆனா என் மாமியாருக்கு நீதான் மருமகன் அப்டின்னு சொன்னார்

எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஏன் அண்ணா இப்படி சொல்றீங்க என்றேன்

அவரோ வருண் ஜானு கிட்ட கேளுங்க எல்லாத்தையும் சொல்லுவா என்றார்

நானும் சரிங்க அண்ணா என்றுவிட்டு அவரது வேலை பற்றி கேட்டுவிட்டு சரிங்க அண்ணா அவுங்க கிட்ட தாரேன்னு சொல்லி ஜானு கிட்ட போனை கொடுத்துட்டு

ஜானுவும் அவரும் பேசட்டும்னு நான் சற்று தூரம் வரை சென்று வந்தேன்

அவள் போன் பேசி முடித்ததும் வருண் வா ஏன் தூரமா போற என்றாள்

நான் இல்லை கணவன் மனைவி பேச பர்சனல் நிறைய இருக்கும் அதனால் தான் தள்ளி போனேன்ங்க என்றேன்

அவள் மறுபடியும் முறைத்தாள்

நான் ஏங்க எப்ப பார்த்தாலும் ஒன்னு சோகமா வச்சிக்குறீங்க இல்லேனா முறைக்குறீங்க

எனக்கு புரியல இதை எப்படி எடுத்துக்குறதுங்க உங்க கிட்ட பேசவே நான் உங்ககிட்ட டியூசன் வரனும் போல என்றேன்

அவள் சத்தமாக சிரித்தாள் நானும் சிரித்துக்கொண்டே

சரிங்க நான் கிளம்பட்டுமா மணி 3 ஆகப்போகுது என்றேன்

அதற்குள் அத்தையும் வந்தாள் ஏன்பா கிளம்புறேங்குற என்றாள்

நீ போய் துணி எல்லாம் எடுத்துட்டு இங்க வந்துடு

அங்கே ஏன் தனியா இருக்குற

இங்க இருந்தால் ஜானு கூட உனக்கு டவுட் சொல்லி கொடுப்பாள் என்றாள்

உங்களுக்கு ஏன் அத்தை சிரமம் என்றேன்

என்னது சிரமமா மருமகனே நீ என் அண்ணன் மகன் நான் உன் சொந்த அத்தை இங்க உனக்கு இல்லாத உரிமையா

நீ இங்கே இருந்து காலேஜ் போனால் எனக்கு மனபாரமே குறைஞ்சிடும் என்றாள்

நான் சரிங்க அத்தை கொஞ்ச நாள் பொறுங்க அத்தை என்றேன்

அத்தை அரை மனதுடன் சரிப்பா என்றாள்

நான் கிளம்ப ரெடியாக

அத்தை இரவுக்கு சாப்பாடு போட்டு கொடுத்துவிட்டு பாத்து பத்திரமா போ கண்ணு என்றாள்

ஜானுவும் சரி வருண் காலையில் நான் வந்திடுறேன் என்றாள்

நானும் கிளம்ப வரும் வழியில் இரண்டு பீர் வாங்கிக்கொண்டேன்

வீட்டிற்கு வந்து சிறிது நேரம் டிவியில் பார்த்துக்கொண்டு ஏழு மணியளவில்

ஒரு பீர் ஓபன் செய்து குடித்துக்கொண்டே அத்தை கொடுத்து விட்ட சிக்கன் வறுவலை சாப்பிட்டேன்

பாத்ரூம் சென்று யூரின் போய்விட்டு வந்து மீண்டும் இன்னொரு பீரை ஓபன் செய்து மேட்ச் பார்த்தபடியே குடித்து முடித்தேன்

சிறிது நேரம் கழித்து சாப்பாடு சாப்பிட்டு விட்டு

ஷோபாவில் அமர்ந்து கொண்டு செல்லை பார்த்த படி இருக்க ஜானு good night sweet dreams என்று வாட்ஸ்அப் செய்திருந்தாள்

நானும் அவளுக்கு good night sweet dreams என்று அனுப்பி விட்டு

பெட்ரூமில் சென்று தூங்க சென்றேன்

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை

காலை 7.30 மணியளவில் போன் வந்தது

யார் என்று பார்க்க ஜானு‌ தான்

சொல்லுங்க என்றேன் வருண் எந்திரிச்சுட்டியா நான் இப்போ கிளம்புறேன் அரைமணி நேரத்தில் அங்கு வந்துடுவேன் என்றாள்

நானும் சரிங்க வாங்க என்று கூறி விட்டு

வேகமாக எழுந்து காலேஜ் செல்ல ரெடி ஆனேன்

எட்டு மணிக்கு ஜானு வந்தாள் சேலை கட்டி அழகாக பூ வைத்து ஜம்முனு இருந்தாள் ஜானு

டிபனும் சாப்பாடும் கொண்டு வந்து கொடுத்து விட்டு

வருண் ஈவ்னிங் வர்றேன் என்று சொல்லிவிட்டு அவள் கிளம்ப நானும் சரிங்க என்று கூற அவள் முறைத்துக் கொண்டே சென்றாள்

நானும் அன்றைய பொழுதை காலேஜில் கழித்துவிட்டு காலேஜ் முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்தேன்

4 மணிக்கே வீட்டிற்கு வந்து விட்டேன் நண்பர்கள் போன் செய்து ஏன்டா கிளம்பிட்ட என்று கேட்க ஒரு முக்கியமான விஷயம்டா என்று கூறி கட் செய்து விட்டேன்

சரியாக 4.30 மணிக்கு ஜானு வந்தாள்

வந்தவள் என்ன வருண் இன்றைக்கு செய்யட்டும் என்றாள்

நான் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்யுங்க என்றேன்

அவள் சிம்பிளாக தக்காளி சாப்பாடு செய்தாள்

சமையல் முடித்துவிட்டு வந்தவள் ஷோபாவில் அமர்ந்து கொண்டு என்னிடம் பேச ஆரம்பித்தாள்

வருண் உனக்கு என்னை பார்த்தாள் ஒரு Feelings மே வரலயா என்றாள்

எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது

ஏங்க இப்படி கேட்குறீங்க என்றேன்

அவளோ இல்லை வருண்

சின்ன வயசுல இருந்தே அம்மா சொந்தக்காரங்க கூட நான் பழகியதே இல்லை

உங்க அப்பா மட்டுந்தான் தெரியும் கல்யாணத்துல தான் உன்னை பார்த்தேன்

என் அம்மாவுக்குனு இருக்குறதே நீயும் உன் அப்பாவும்தான்

ஆனால் உன் அப்பாகிட்ட கூட நான் மரியாதையாதான் பேசுவேன்

ஆனால் உன்கிட்ட நான் உரிமையோடு பேசி சண்டை போடனும்னு எனக்கு தோணுது

ஏன்னா உன்னை‌ பத்தி என் அம்மா நிறைய சொன்னாங்க

எனக்கு கல்யாணம் ஆகும் போது கூட உரிமை பத்தி தெரியல

ஆனால் என் ப்ரண்ட்ஸோட மாமன் பசங்கள் எல்லாம் அவளுக புருஷன் முன்னாடியே வாடி போடி னு பேசுறாங்க

சிலரோட மாமன் பசங்கள் எல்லாம் எல்லை மீறி அத்தை மகளை உரிமையாக தட்டுறாங்க

எனக்குனு இருக்குற ஒரே மாமன் மகன் நீ

உனக்குனு இருக்குற ஒரே அத்தை பொண்ணு நான்

அதான் கேட்டேன் என்னை பார்த்தால் வாங்க போங்கன்னு பேசுற

அதான் கேட்டேன் என்றாள்

நான் தயங்கியபடி இல்லைங்க அப்பா சொன்னாரு நீங்க College professor னு

வயசு வேற அதிகம் நீங்க ஏதும் தப்பா நினைச்சுக்கிட்டா என்ன செய்யுறதுன்னு பயம் என்றேன்

அவளோ வருண் நான் உன் அத்தை மகள் நீ என் மாமன் மகன் இது மட்டும் தான் உன் மனசுல இருக்கனும்

படிப்பு வேலை வயசு எல்லாம் யோசிச்சு என்னிடம் உனக்கு இருக்கும் உரிமையை இழக்காதே நானும் உன் மீது உள்ள உரிமையை இழக்க விரும்பவில்லை என்றாள்

நான் சரிங்க என்றேன்

அவள் கோபமாக எழுந்து நீ திருந்தவே மாட்ட டா என்று கோபித்துக் கொண்டு

வேகமாக வெளியே சென்று ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டு கிளம்ப

எனக்கு பேசவே வாய்ப்பு கொடுக்கவில்லை

நான் என்ன செய்வது என்று தெரியவில்லை

எனக்கு அவளது ஆசைகள் நியாயமானது என்று தெரியும் ஆனால் அவளுக்கு திருமணம் ஆகி விட்டது என்பதை மறந்து விட்டாளா என்று யோசனை சரி நாளை அவளிடம் பேசும் முன்பு அப்பாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது

உடனே அப்பாவுக்கு போன் செய்தேன்

அப்பா சொல்லு சாமி என்றார்

அப்பா ஜானு உங்க தங்கச்சி பொண்ணா என்று கேட்டேன் அவர் ஆமாண்டா கண்ணு

என்னோட தங்கச்சி பொண்ணுதான் உன்னோட ஒரே அத்தை பொண்ணு என்றார்

இதை ஏம்பா என்கிட்ட சொல்லல

என்றேன் அவரோ நம்ம சொந்தக்காரங்க ஏத்துக்கலடா சாமி

நான் அப்படி விட முடியுமா ஏன் டா கண்ணு என்ன ஆச்சுனு கேட்க

நான் அவரிடம் எல்லா விஷயமும் சொன்னேன்

அவரோ கண்ணு அவங்களுக்கு நம்ம ரெண்டு பேர் மட்டும் தான்டா இப்போதைக்கு சொந்தம்

உங்க அத்தை புருஷன் வேற சாதிங்குறதால நம்ம சொந்தகாரங்க ஏத்துக்க மாட்டேங்குறாங்க டா கண்ணு

ஆனா நான் அப்படி விட முடியலடா கண்ணு என்று கூறி வேதனைப்பட

நான் சரிப்பா நான் பாத்துக்குறேன் என்று கூறிவிட்டு

போனை வைத்து விட்டேன்

அடுத்த நாள் ஜானு வருவாளா என்று காத்திருந்தேன்

அவள் போன் கூட செய்யவில்லை

ஆனால் எட்டு மணிக்கு சரியாக வந்து நின்றாள்

சாப்பாடை கொடுத்துவிட்டு பேசாமலே ஸ்கூட்டியை திருப்ப

நான் அவளிடம் ஏங்க உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும் என்றேன்

அவளோ காலேஜ்ல நிறைய வேலை இருக்கு நான் கிளம்பறேன் என்றாள்

நான் அவளிடம் இல்லை இன்னைக்கு இப்பவே பேசியே ஆகனும்னு சொல்ல

அவளோ சாரி வருண் எனக்கு வேலை இருக்கு என்றாள் கோபமாக

நான் அவளிடம் ஏய் அத்த புள்ள மாமன் பையன் சொல்றேன்ல நில்லு டி என்றேன்

அவள் கண்களில் கண்ணீரோடு திரும்பி என்னை பார்த்தாள்

நான் வண்டியை உள்ளே நிறுத்து டி என்றேன்

அவள் மறுபேச்சு பேசாமல் ஸ்கூட்டியை வீட்டு கேட்டிற்குள் கொண்டு சென்று நிறுத்தினாள்

இப்ப நாம ரெண்டு பேரும் நம்ம ஊருக்கு போறோம் சரியா டி அத்த மகளே என்றேன்

அவள் மறுபேச்சு பேசாமல் சரிங்க மாமா என்றாள்

அந்த நொடி நான் உணர்ந்த உடல் ரீதியான சந்தோசமும் மன ரீதியான சந்தோசமும் அளவற்று எல்லையே இல்லாமல் இருந்தது

அவள் கொண்டு வந்த சாப்பாட்டு பையை எடுத்துக்கொண்டு

எனது புல்லட்டில் ஏறுடி என்றேன்

அவள் ஏறி அமர்ந்து எனது இடுப்பை அணைத்த படி கையை வைத்து போலாம் மாமா என்றாள்

நான் அவளுக்கு கல்யாணம் ஆனதையே மறந்து சிறகடித்து பறந்து கொண்டிருந்தேன்

எனது ஊருக்கும் நான் படிக்க வந்த இடத்திற்கும் உள்ள தொலைவு தூரம் 150 கிலோ மீட்டர் தூரம்

ஆனால் அவள் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஏறி எனது இடுப்பை சுற்றி கைகளால் அணைத்து அமர்ந்து கொண்டாள்

ஏன்னா அவளின் ஆசைகள் அவ்வளவு

அவளின் ஆசைகள் எனது அத்தையின்‌ ஆசைகள் எனது தந்தையின் ஆசைகளை நிறைவேற்றாமல்

மண்டையில் படிப்பு ஏறாது என்று முடிவெடுத்தேன்

கிளம்பினேன் அவளோடு எனது ஊரை நோக்கி

தொடரும் ,

இந்த கதையை தொடர்ந்து கேட்க விருப்பம் உள்ள பெண்கள்

ஆதரவு அளித்தால் நான் இந்த கதையின் அடுத்த பாகத்தை வெளியிட தயாராக இருக்கிறேன்

Google chat மூலம் உங்கள் ஆர்வத்தை கூறுங்கள்

இந்த கதையின் அடுத்த விருவிருப்பான

பகுதியை சமர்பிக்கிறேன்

உங்கள் வருண் ஆதித்யா

[email protected]

816990cookie-checkஅத்தை மகள் ஜானு நான் ருசித்து தேனு பாகம்- 1