அத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகம்- 3

Posted on

அத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகத்தின் தொடர்ச்சி

அத்தை மகள்களுடன் மாமன் பசங்க செய்யும் சேட்டைகளைப் பற்றி எனது நண்பர்கள் அவரவர் செய்த சேட்டைகளை என்னிடம் கூறி உள்ளார்கள் என்று பைக்கில் வந்தபடியே ஜானு விடம் நான் கூற

அத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகம்- 2

அவள் ஆர்வமாக அதை சொல்லிச் சொல்லி கேட்க

நான் உன் தோழிகள் கூறியதை முதலில் கூறு என்று கூற

நான் அவளிடம் இப்போது கூற மாட்டேன் என்றேன்

அவளும் சரி நானும் இப்போது கூற மாட்டேன் என்றாள்

இப்படியே நாங்கள் வாக்குவாதம் செய்து கொண்டே வரும் போது

அத்தை ஜானுவுக்கு‌ போன் செய்ய ஜானு அம்மா கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம் வருணும் அங்கேய வரான்

அவனுக்கும் சேர்த்து சாப்பாடு வச்சிடுமா என்றாள்

அத்தையும் சரிம்மா என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள்

பிறகு கொஞ்ச நேரம் அமைதியானோம்

இன்னைக்கு அத்தைக்கு சர்ப்ரைஸ் என்க ஜானுவும் ஆமாண்டா என்றபடி கூற நான் தங்கி இருக்கும் வீடு வந்தோம்

அவள் வண்டியை விட்டு இறங்கி வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்

நானும் வண்டியை மறுபடியும் எடுக்க வேண்டும் என்று நினைத்து வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தேன்

ஜானு டேய் இருடா பாத்ரூம் போய்ட்டு வந்துடுறேன் அப்புறம் கிளம்பலாம் என்றாள்

நானும் சரி என்றபடி வீட்டிற்குள் ஷோபாவில் அமர்ந்தேன்

அவள் பாத்ரூம் சென்று விட்டு வெளியே வந்தவள்

என் அருகில் ஷோபாவில் அமர்ந்தாள்

ரொம்ப டயர்டா இருக்குடா என்றாள்

ஆமாண்டி எனக்கும் டயர்டா இருக்கு என்றேன்

சரி டா அம்மா காத்திருப்பாங்க போலாமா என்றாள்

சரி டி என்று கூற

இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து வீட்டை பூட்டி விட்டு அவள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் நான் கேட்டை பூட்டிவிட்டு எனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்

இருபது நிமிடங்களில் அவள் வீட்டுக்கு சென்றோம்

இருவரும் வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்குள்ளே சென்றோம்

அத்தை சமயலறையில் இருந்து வெளியே வந்தாள்

வந்துட்டீங்களா சாமி என்றாள்

ஆமாம் அத்தை என்று நான் கூற

அத்தை ஜானுவை‌ பார்த்தபடி அவள் அருகில் சென்று

என்னடி இது நெக்லஸ் என்று கேட்டாள்

ஜானு உங்க அம்மா போட்டு விட்டாங்க மா என்றாள்

அத்தை ஆச்சரியமாக என்னடி சொல்றே
என்றாள்

ஜானு ஆமாம்மா வருண் இன்னைக்கு காலையில் வற்புறுத்தி ஊருக்கு கூப்பிட்டு போனான்மா

அங்க எல்லாரும் என்னை பார்த்து சந்தோசமா ஆனாங்க

அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் திருவிழாக்கு வரோனும்னு‌ சொல்லி விட்டாங்க

அப்புறம் பாட்டி இந்த நகைகளை போட்டு விட்டாங்க

இப்போ கூப்பிட்டு மாமா கூட பேசுமா தாத்தா பாட்டி கூட எல்லாம் பேசலாம்

இன்னும் பத்து நாளில் திருவிழா ஆரம்பம் ஆகிடும் பதினைந்து நாள் விஷேசம் மா

அப்போ காலேஜ் லீவும் பத்துநாள் வருது கண்டிப்பா நாம எல்லாரும் போகோனும் மா

என்று வரிசையாக ஆசை ஆசையாய் ஜானு அடுக்க

அத்தை ஆனந்த கண்ணீரில் அவளின் சந்தோசத்தை ரசிக்க

நானும் ஜானு மகிழ்ச்சி பொங்க பேசுவது பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன்

அத்தை வாங்க சாமி சாப்பிடலாம்னு சொல்ல இருவரும் சாப்பிட்டுவிட்டு

சரி அத்தை நான் கிளம்புறேன்

திருவிழாவிற்கு எல்லோரும் கண்டிப்பா போவோம்

அப்பாவை கார் எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன் என்றேன்

அத்தைக்கு சந்தோசம் தாங்க முடியல

என்னை திருஷ்டி எடுத்து அவள் நெற்றியில் கையை மடக்கி

நீ இந்த வீட்டு வந்த ராசி சாமினு சொல்ல

ஜானு குறுகுறுப்புடன் என்னை பார்க்க

நான் இதற்கு மேல் இருந்தாள் என்னை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்று பயந்து சரிங்க அத்தை கிளம்புறேன் நீங்க பேசிட்டு தூங்குங்க என்றேன்

அத்தை பாத்து போ சாமி என்று கூறினாள்

நான் ஜானு விடம் சரிங்க நான் கிளம்புறேன்

என்று கூற ஜானு முறைத்தாள்

என்னோடு அவளும் கேட் வரை வந்தாள்

நான் வண்டியை எடுத்துக்கொண்டு கேட்டுக்கு வெளியே வர

அவள் அப்புறம் என்ன சார் நாளைக்கு பார்ப்போம் என்று கூறினாள்

நானும் சரி பார்ப்போம் என்றபடி வண்டியை கேட்டை விட்டு வெளியே எடுக்க அவள் ஒரு பக்க கேட்டை தள்ளியபடி என் அருகில் வர

காலையில் இருந்து ரசித்து ஏங்கி தவித்த அழகினை ஒரு சீண்டலும் செய்யாமல் போக மனது வரவில்லை

என்ன நடந்தாலும் சரி என்றபடி

அருகில் வந்த ஜானுவின் தொப்பை இல்லாத அளவான இடுப்பை கிள்ளுவதை போல பிடித்து இழுத்து சுழற்றினேன்

அவளோ டேய் என்றபடி பளாரென்று அறைந்து விட்டாள்

எனக்கோ அசிங்கமாக இருந்தது

அவளும் எதுவும் பேசாமல் அமைதியாக இடுப்பை பிடித்தபடி நிற்க

நான் எதுவும் பேசாமல் வண்டியை கிளப்பினேன்

வரும் வழியில் எனக்கு அவளது இடுப்பை பிடித்து கிள்ளியது ஒரு புறம் சந்தோசமாக இருந்தது

ஆனால் அவள் அறைந்தது அசிங்கமாக இருந்தது

அவள் வீட்டில் சொல்ல மாட்டாள் என்று தெரியும்

ஆனால் அவளுக்கு எனது சீண்டல்கள் பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியாமல் சீண்டியது கொஞ்சம் அசிங்கமாக தெரிந்தது

நாளை அவள் முகத்தில் எப்படி விழிப்பது என்று நினைத்தாள் எனக்கு கேவலமாக இருக்குமே

என்று பலவாறாக யோசித்துக் கொண்டே வரும் வழியில் இரண்டு பீர் வாங்கி கொண்டு வந்தேன்

சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தது மணி சரியாக 9 மணி ஆகியிருந்தது

இரண்டு பீரையும் ஒன்றன் பின் ஒன்றாக குடித்துவிட்டு

டென்ஷன் தாங்க முடியாமல் அப்படியே படுத்து கிடந்தேன் தூங்கியும் விட்டேன்

மறுநாள் காலையில் போன் அடித்தது ஜானு தான் போனில்

நான் எடுத்து பேச வெட்கமாகவும் அசிங்கமாகவும் இருந்தது

கட் செய்து விட்டேன்

அவள் வரும் முன்பு வெளியே கிளம்பிட வேண்டும் என்று முடிவு செய்து

அவசரம் அவசரமாக குளித்து விட்டு உடனே கிளம்பி 7.30 மணிக்கே வெளியேறி விட்டேன்

அவளிடமும் சாவிகளை ஒரு செட் கொடுத்து வைத்திருந்தேன் என்பதை மறந்து விட்டேன்

வெளியே எங்கு செல்வது என்று தெரியாமல் எனது காலேஜ் பக்கத்தில் உள்ள ஒரு காபி ஷாப்பில் போய் காபி ஒன்றை ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்தேன்

மணி எட்டை நெருங்க நெருங்க ஜானு இரு முறை போன் செய்தாள் நான் கட் செய்து விட்டேன்

ப்ளாக் லிஸ்ட்டில் போட்டு வைத்தேன்

அவள் வாட்ஸ்அப் மெசேஜ் செய்தாள்

சாப்பாடு வீட்டில் வைத்து விட்டேன்

வந்து சாப்பிட்டு விட்டு காலேஜ்க்கு போ

நான் கிளம்புறேன் என்று அனுப்பினாள்

நான் பார்த்து விட்டு எதுவும் பதிலளிக்கவில்லை

நான் மீண்டும் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு சாப்பாடை எடுத்துக் கொண்டு காலேஜ் வந்தேன்

காலேஜ் முடியும் வரை ஒரே குழப்பமான மனநிலையில் இருந்தேன்

நண்பர்களிடம் பேச விருப்பம் இல்லை

காலேஜில் புதிதாக ஒரு பெண் எங்கள் பிரிவில் சேர்ந்திருந்தாள்

அவள் பெயர் யாஸ்மி முஸ்லீம் பெண்

பார்க்க செம்ம க்யூட்டாக இருந்தாள்

இரண்டு நாள் நான் வரவில்லை அவள் இரண்டு நாளில் தான் வந்திருக்கிறாள்

எனக்கு அவளை பார்த்ததும் அப்படியே ஜானு நியாபகமாகவே‌ இருந்தது

யாஸ்மி என்னை பார்த்தாள் நானும் அவளை பார்த்தேன்

அறிமுகம் செய்தபடி சிரித்துக்கொண்டோம்

பின்னர் காலேஜ் முடிந்ததும் அவரவர் வெளியேற யாஸ்மி என்னுடனே பைக் ஸ்டாண்டு வரை வந்தவள் அவளது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு என்னிடம் Bye சொல்ல நானும் Bye சொல்ல

எனக்கு எங்கே செல்வது என்று தெரியாமல் முழிக்க

சரி ஜானு வீட்டிற்கு போய் ஏதாவது சாப்பிட செய்துவிட்டு போகட்டும் அப்புறம் போவோம் என்றபடி காத்திருக்க

ஜானு மெசேஜ் செய்தாள்

டேய் ப்ளாக் லிஸ்ட்டில் இருந்து எடுத்து விடு சீக்கிரம் வீட்டுக்கு வா என்றாள்

நான் அப்படி செய்யவில்லை

பிறகு அவளும் மெசேஜ் எதுவும் செய்யவில்லை

நான் இரவு எட்டு மணிக்கு தான் பீர் வாங்கிட்டு வீட்டுக்கு சென்றேன்

அங்கே அவள் சாப்பாடு எதுவும் செய்யாமல் சென்றிருந்தாள்

எனக்கு சரி என்று நினைத்து விட்டு பீர் அடித்து முடித்து விட்டு அருகில் உள்ள ஹோட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டு வந்து தூங்கி விட்டேன்

மறுநாள் காலையில் எப்போதும் போல நான் காலேஜ் கிளம்பி எட்டு மணிக்கு கிளம்பும் வரை ஜானு மெசேஜ் பண்ணவில்லை வரவும் இல்லை

நான் காலையில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காலேஜ் சென்றேன்

ஒரு வாரம்

அவளும் நானும் பேசாமல் அவளும் சாப்பாடு கொண்டு வராமல் இருக்க

நான் அமைதியாக காலேஜ் சென்று வந்தேன்

அன்று ஞாயிற்றுக்கிழமை புது நம்பரில் போன் வர

நான் ஹலோ என்க

அத்தை பேசுறேன் சாமி என்றாள்

சொல்லுங்க அத்தை என்றேன்

ஏன் சாமி இன்னைக்கு உன்னை வரச்சொல்லி இருந்தேன்

ஏன் வரல என்றாள்

என்கிட்ட ஜானு சொல்லல அத்தை என்றேன்

சரி சாமி ஞாயிற்றுக்கிழமை மட்டன் செய்யலாம் வருணை வரச்சொல்லுனு சொன்னேன் இந்த ஜானு சொல்ல மறந்துட்டா போல என்றாள்

இல்லைங்க அத்தை நான் இன்று நண்பன் வீட்டுக்கு வந்துட்டேன் அடுத்த வாரம் பாக்கலாம் அத்தை என்றேன்

ஜானு நல்லா சமைச்சு கொடுக்குறாளா சாமி என்றாள்

நானும் அருமையாக இருக்கு அத்தை என்றேன்

சரி சாமி இடையே வந்துட்டு போய்யா என்றாள்

நானும் சரி ங்க அத்தை என்க

அத்தை நான் வெச்சிடவா என்று கூறிவிட்டு வைக்க

நானும் போனை கட் செய்து விட்டேன்

பின்னர் அன்று முழுவதும் எனக்கு ஜானு நினைவாகவே இருந்தது

அன்று முழுவதும் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு அன்று இரவு எனக்கு காய்ச்சல் அடிக்க

காலையில் எழுந்து நடக்க கூட முடியவில்லை

ஹோட்டல் உணவு ஒத்துக்க வில்லை என்பது புரிந்தது

பயங்கரமான உடல் வலி காய்ச்சல் தலைவலி என்று பெட்டில் படுத்திருந்தேன்

ஜானுவுக்கு போன் பண்ணலாமா வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருந்தேன்

எழுந்து நடக்க கூட முடியாத நிலை

தண்ணீர் தவித்தது எடுத்து தர ஆளில்லை

சரி இந்நேரம் அவள் வீட்டில் இருப்பாள் என்று நினைத்து அவளது போனுக்கு அழைத்தேன்

அவள் எடுக்கவில்லை மாறாக கட் செய்தாள்

மூன்று முறை தொடர்ந்து அழைக்க மூன்று முறையும் கட் செய்து விட்டாள்

எனக்கு மிகவும் சோர்வாக இருக்க

சரி அத்தை நம்பருக்கு கூப்பிடுவோம்னு

அத்தைக்கு கூப்பிட அத்தை போனை எடுத்தாள்

அத்தை நான் வருண் பேசறேன் என்றேன்

சொல்லு சாமி ஏன் குரல் ஒரு மாதிரியாக இருக்கு என்றாள்

அத்தை எனக்கு ரொம்ப காய்ச்சல் தாங்க முடியல என்றேன்

ஐய்யையோ என்ன சாமி ஆச்சு ஆஸ்பத்திரி போக ஜானுவ வரச்சொல்லுறேன் இரு சாமி என்றாள்

ஜானு எத்தனை மணிக்கு கிளம்புவாங்க என்றேன்

அத்தை இதோ இப்பவே கிளம்பச் சொல்லுறேன் சாமி என்றாள்

சரிங்க அத்தை சீக்கிரம் வரச் சொல்லுங்க எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு

ஆஸ்பத்திரி போகனும்னு சொல்ல

அத்தை போனை கூட கட் செய்யாமல்

ஜானகி ஏய் ஜானு என்று கத்தியபடி வேகமாக நடந்து செல்வதை போல மூச்சிறைக்கும் சத்தம் கேட்டது

ஜானு ஜானு என்றாள் பாத்ரூமில் இருந்தபடி சத்தமாக சொல்லுமா என்றாள்

அடியே எங்கண்ணன் பையனுக்கு உடம்புக்கு முடியலயாம் காய்ச்சலாம் சீக்கிரம் போய் ஆஸ்பத்திரி கூப்பிட்டு போடி என்றாள்

ஏனாமா‌ அவனுக்கு என்ன ஆச்சாம் என்று கேட்டாள் ஜானு

அத்தையோ மருமகன் குரலே சரியில்லைடி

எழுந்து நடக்க கூட முடியலயாம் நீ போனாத்தானே தெரியும்

போகும் போது ரெண்டு செட் துணி எடுத்துட்டு போடி

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனா கூட

கூடவே இருந்து பார்த்துக்கோ என்று அத்தை கூற

ஜானுவோ அப்ப நான் காலேஜ்க்கு லீவு போட சொல்றீயா என்று கேட்டாள்

அத்தையோ ஐயோ என் மருமகனை விட உன்ற வேலை பெரிசு இல்ல

வாய் பேசாம கிளம்பு டி என்று சத்தம் போட்டுவிட்டு அத்தை வீட்டுக்குள்ள சென்று விட்டாள் போல

போன் லைன்லயே நான் காதுக்கு அருகில் வைத்தபடி கேட்டுக்கொண்டே இருந்தேன்

ஜானு வீட்டுக்குள் வந்து அம்மா சாப்பாடெல்லாம் வேண்டாம்

வருண ஆஸ்பத்திரி கூப்பிட்டு போறேன்ல அங்கேயே சாப்பிட்டுக்குறோம்

அப்புறம் நானே அங்கேயே செஞ்சு கொடுத்துடுறேன்

வருணுக்கு உடம்பு ரெடியாகும் வரை நான் அங்கேயே இருக்கிறேன் சரியா என்க

அத்தையோ கோடி கும்புடுடி சீக்கிரம் போ

பையனுக்கு போனதும் ஒரு டீ வச்சு கொடுத்து அப்புறம் ஆஸ்பத்திரி கூப்பிட்டு போ என்றாள் அத்தை

என் அத்தையின் அன்பை நினைத்து அழுகை வந்தது

அதே போல் ஜானு விடம் அப்படி நடந்து கொண்டது நினைத்து வெட்கப்பட்டேன்

போனில் சரிம்மா பாத்து இரு நான் போய்ட்டு வரேன் என்றபடி அவள் வெளியே கிளம்ப

நானே போனை கட் செய்து விட்டேன்

வெளியே வந்தவள் எனக்கு போன் செய்வாள் என்று நினைத்தேன்

ஆனால் அவள் போன் செய்யவில்லை

நான் மிகவும் சோர்வாக இருந்தேன்

தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போல இருந்தது

ஆனால் எழுந்திருக்க முடியவில்லை

என்ன செய்வது என்று என்னை நினைத்து நானே கோபப்பட்டு இருந்தேன்

அவளிடம் நான் பேசாமல் இருந்ததுக்கு தண்டனை என்று நினைத்து கொண்டு படுத்திருந்தேன்

அரைமணி நேரம் ஆனது

வீட்டின் முன்பு ஸ்கூட்டி வந்து நிற்பது போன்ற சத்தம் வந்தது

அவள் வந்து விட்டாள் என்று நினைத்து போர்வையை விலக்காமல் படுத்திருக்க

அவள் உள்ளே வந்தவள் என்னிடம் என்ன ஆனது ஏன் இப்படி என்று கூட கேட்காமல் சமையலறை செல்வது உணர முடிந்தது

அவள் உள்ளே சென்றவள் டீ வைக்கிறாள் என்று புரிந்து கொண்டேன்

மெதுவாக போர்வையை தலையில் இருந்து இறக்கி பார்த்தேன்

அவள் கடந்து சென்ற மணம் தெரிந்தது

அந்த மணத்திற்கே அந்த காய்ச்சலிலும் எனது ஆண் உறுப்பு விரைத்தது

நான் உடனே இப்போதான்டா திருந்துன‌ மாதிரி அழுத

அதுக்குள்ள ஜானு வை நினைச்சு எந்திரிக்குறியா‌ என்று எனது மனத்திடம் நானே கேள்வி கேட்டேன்

மனசோ ஜானு வை பார்த்தால் எப்படிடா மனசுல நல்லவனாக இருக்க முடியும் னு கேட்டுச்சு

அப்போதுதான் ஜானு சமையல் அறையில் இருந்து சுடிதார் அணிந்தபடி டீ கொண்டு வந்தாள்

அவள் அணிந்திருந்த லைட் ரோஸ் கலர் சுடிதாரும் வெள்ளை கலர் லெக்கின்ஸும் அவளது உடலை அளவெடுக்கும் இறுக்கத்தில் இருக்க

படுபாவி என்னை கொல்லலாம்னு முடிவு பண்ணியே வந்திருப்பாள் போல என் நினைத்து அத்தனை காய்ச்சலிலும் உணர்ச்சிகள் விர்ரென்று ஏற

காய்ச்சலிலே செத்தாலும் பரவாயில்லை அவளை கசக்கி பிழிந்து அனுபவித்து செத்து விடலாம் என்று
தோன்றியது ஆனால் இடுப்பை கிள்ளியதுக்கே விடை தெரியல

இனி இப்படி வேற செஞ்சு அவள் என்னை விட்டு சுத்தமாக விலகி போய்டுவாளோ என்று பயம் வேறு

சரி எப்படியோ அவளை அணுவணுவாக ரசித்துக்கொண்டே கூட வாழலாம் போல என்று தோன்றும் அளவுக்கு அவ்வளவு எடுப்பாக எனது துடிப்பை துடிக்க விட்டாள்

டீ கொண்டு வந்தவள் நான் போர்வையை விலக்கி அவளை பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்ததும் அவளது சால்வையை சரி செய்தாள்

எனக்கு அசிங்கமாகி விட்டது

வந்தவள் பல்லு விளக்குனியா வருண் என்று கேட்க

நான் இல்லைங்க என்றேன்

அட அவ்வளவு காய்ச்சலில் இருக்கேன்னு கூட பார்க்காமல் பளார்னு மறுபடியும் அறைந்தால்

நான் எதிர்வினையாக கூட எதுவும் பேச முடியாத நிலையில் இருந்தேன்

பேஸ்ட்டும் பிரஷ் எடுத்து வந்தாள்

நான் அவளிடம் ஏண்டி உடம்புக்கு முடியாமல் இருக்கிறேனு தெரிஞ்சும் அடிக்குறியே என்க அவள் மறுபடியும் அறைந்தால்

அறைஞ்சே கொன்னுடாதே எனக்கு யூரின் போகணும் கொஞ்சம் பாத்ரூம் போக ஹெல்ப் பண்ணுடி என்றதும்

அவள் தனது சால்வையை கழட்டி இடுப்பை சுற்றி கட்டிக் கொண்டு நான் போர்த்தி இருந்த போர்வையை விலக்க

என் ஆண் உறுப்பு விரைத்து தூக்கிக் கொண்டு இருப்பதை பார்த்தாள்

அதை பார்த்து விட்டு என்னை பார்த்து உனக்கெல்லாம் எப்படிடா இந்த நிலையிலும் இப்படி நினைக்க தோணுதுனு மறுபடியும் என்னை அடித்தாள்

எனக்கு வெறி வெறியாக வந்தது

ஆனாலும் என் உடம்பில் சக்தியில்லாத அளவுக்கு என் மானம் காற்றில் பறந்து கொண்டிருந்தது

நான் அவளிடம் உன் காலில் கூட விழுகுறேன்டி அத்த புள்ள இப்போ பாத்ரூம் போக விடுடி என்றதும்

அவள் கைத்தாங்கலாக என்னை தூக்க

அவளது முலைகள் இரண்டும் என் மீது உரசிட

அவளோ என்னை தாங்கி பிடித்து தூக்கிட நான் அவளது இடுப்பை எனது கைகளை வைத்து சுற்றிய இருக்க அவளது கைகளோ எனது இடுப்பையும் தோள்பட்டை மீதும் சுற்றி பிடித்தபடி இருக்க

அவளது நறுமணம் வீசும் குளியல் வாசனைகள் என்னை வீறு கொண்டு எழுந்து நடக்க வைத்தது

அவளது இடுப்பை அழுத்தி பிடிக்க அவள் என்னை பார்த்த பார்வையில்

எனக்கு ஆண்மை துள்ளி எழுந்தது போல் இருந்தது

பாத்ரூமில் என்னை விட நான் அவளை நினைத்துக்கொண்டு காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியே இருந்த அவளை ஜானு என்றழைக்க

அவள் கதவை திறந்து மறுபடியும் என்னை கைத்தாங்கலாக வாஸ்பேஷன் முன் நிறுத்தி கையோடு பல்லை விளக்கு டா

நைட்டு என்ன சரக்கு டா அடிச்ச என்று கேட்டாள்

எனக்கு வெட்கமாக இருந்தது

அவள் பேஸ்ட் ப்ரஷ் கொடுத்து பல் விளக்க சொல்ல

நானும் ப்ரஷ் செய்துவிட்டு முகத்தை கழுவ

அவளிடம் டீ கொடுடி வயிறு காலியாக இருக்கு என்றேன்

அவளோ ஏன்டா மூடிட்டு அன்னைக்கு என்னை மதிச்சு போன் பேசியிருந்தா உனக்கு இந்த நிலைமை தேவையாடா என்றாள்

நான் அவள் இருக்கும் தைரியத்தில் அவளிடம்

அப்படி எல்லாம் நான் உன்கிட்ட கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை டி என்றேன்

அவள் மறுபடியும் அறைந்தால்

எனக்கு கோபம் வந்தது என்னடி சும்மா சும்மா அறைஞ்சுட்டே இருக்க என்றேன்

அவளோ மூடிட்டு வந்து படுடா

எழுந்து நிக்கவே முடியல ஆம்பிளைனு ரோஷம் பொத்துக்கொண்டு வருதா டா உனக்கு என்றாள்

எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது

சரி அத்தை மகள் பேசுறாள் பேசட்டும் என்று

விட்டு அவள் வைத்த டீயை மறுபடியும் சூடு செய்து கொண்டு வந்து கொடுத்தாள்

நான் அதை வாங்கி குடித்த பின் தான்

கொஞ்சம் உடல் அசதிகள்‌ விலகியது

படுத்திருந்த நான் உட்காரும் அளவுக்கு தயாராக ஆனேன்

பிறகு அவள் சரிடா கிளம்பு ஆஸ்பத்திரி போய்ட்டு வந்துடலாம் என்றாள்

நானும் சரி என்றேன்

அவள் என்னை தாங்கி பிடித்து எழுப்பிட

நான் நடிக்க ஆர்ம்பித்தேன்

அவள் டேய் மெதுவா வா என்று என் நடிப்பு புரியாமல் அக்கறையாக பேசினால்

நான் இதுதான் சமயம் என்று அவளை எப்படி எல்லாம் சீண்ட வேண்டுமோ அப்படி எல்லாம் சீண்டி வட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி அவளை நோண்ட ஆரம்பித்தேன்

தொடரும்

உங்கள் கருத்துக்களை நீங்கள் என்னிடம் எவ்வளவு தூரம் உரிமையாக பரிமாற விரும்புகிறீர்களோ அவ்வளவு ஆர்வமாக அடுத்த பாகத்தை பதிவேற்ற காத்திருக்கிறேன்

[email protected]

பெண்கள் உங்கள் கருத்துக்களை பேசுங்கள்

உங்கள் ஆர்வம் தான் எனது அடுத்த படைப்பை வெளியிடும் ஆர்வத்தை தூண்டும்

பெண்கள் கருத்துக்களை பொறுத்தே அடுத்த பாகம்

818410cookie-checkஅத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகம்- 3